வாசகர்கள் கருத்துகள் ( 18 )
கருப்பு சிகப்பு கரை வேஷ்டி கட்டியிருந்தால் உடனே நடவடிக்கை எடுத்து இருப்பார்கள்.
இங்கே நாட்டை காக்கும் பெண்மணியின் நகை திருட்டு, அங்கே எம். பியின் நகை திருட்டு விளங்கும் இரு களவாணி கட்சிகளின் ஆட்சி
லோக்கல் திமுக உபி ஒவ்வொரு பயலையும் லாடம் கட்டி மரண அடி கொடுத்து வெளுத்து விசாரித்தால் பறிபோன நகைகள் கிராம் கூட குறையாமல் கிடைக்கும். .. உதவாத நிதி பவுடர் யாவாரத்துக்கு இந்த நகைகள் முதலீடாக மாறி இருக்கலாம்..
இந்த சிஆர்பிஎப் , CISF மற்றும் ராணுவம் பணியில் உள்ளவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண வழிமுறைகள் ஏற்படுத்தனும் ..இது மிக நீண்ட கால பிரச்சனை ..குடும்பத்தில் இருந்து பிரிந்து எப்போதும் வெளி மாநிலங்களில் பணி என்பதால் சமூக விரோதிகள் கவனித்து இது போல தொல்லைகள் தருகிறார்கள் ...இவர்கள் மேல் அதிகாரிகளும் இது போன்ற பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பதில்லை ...
சிஆர்பிஎப்.,மிகவும் கடினமான பணி ...ஊர் ஊராக அலையனும் ..இப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய நகைகளை எவனோ ஒருத்தன் நோகாமல் வீடு புகுந்து ஆட்டைய போட்டுட்டான் ....இந்த பெண் தாயார் மாடு மேய்க்கச்சென்றபோது, இந்த சம்பவம் நடந்து விட்டதாம் .....விடியல் இது பற்றி எல்லாம் கவலைப்படாது ...மேற்கு வங்கத்தில் பங்காளதேஷி என்ன மொழி பேசறான் என்ற ஆராய்ச்சியில் விடியல் ரொம்ப பிஸி ....விடியலுக்கு சமூக நீதி மத சார்பின்மை ரொம்ப முக்கியம் ....
உண்மையில் இதற்காக தமிழக அரசு மற்றும் காவல் துறை வெட்கப்பட வேண்டும்...
இதை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது நமக்காக மட்டுமல்லாமல் நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு தரும் இவர் மிகவும் போற்றக்கூடியது, ஆனால் இந்த தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக என்ற ஒரு கொடுங்கோல் ஆட்சி மிகவும் கொடியது இது போன்ற நிகழ்வுகள், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நடைபெறுகின்றது இதற்கு சரியான தீர்வுகளை எடுக்காமல் இவர்கள் செய்யும் ஆட்சி மிகவும் கண்டிக்கக் கூடியது, ரவுடிகள் ராஜ்ஜியம், கஞ்சா மற்றும் குடிப்பழக்கங்கள், திருட்டுக்கள், கொலைகள், கற்பழிப்புகள் மிகவும் ஏராளம், இந்த தமிழ்நாட்டில் வாழ தகுதி இல்லாத ஒரு இடமாக மாறிக் கொண்டிருக்கின்றது, மிகவும் வருந்தக்கூடிய செயல்.
அப்பெண்மணியின், அப்பெண்வீரரின் கண்ணீர் திமுக அரசை அழிக்கும், கண்ணகி மதுரையை அழித்ததுபோல.
புல்வாமா 42 ராணுவ வீரர்கள் மனைவி விதவை ஆனார்கள் அவர்களின் கண்ணீர் மோடி அரசை அழிக்கு வில்லையே அப்போ கண்ணகி மதுரையை அழித்ததுபோல.சபதம் என்ன ஆயிற்று
உங்க கோபாலபுர எஜமானின் ஆட்சிக்கு நன்றாக முட்டு கொடுக்கிறீர்
கூட்டு களவாணிகள் போல. சட்டமாவது ஒழுங்காவது. திராவிட திருட்டு மாடல்
Local may well known about the theif. Pls help for our sister.