வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எடப்பாடி பழனிசாமி அண்ணாமலையை பற்றி சொன்னது சாதாரண விஷயம், அரசியலில் கட்சியில் அடிமட்ட தொண்டனாக இல்லாமல் உழைக்காமல் டைரக்ட்டா தலைவராக அப்பாய்ண்ட் பண்ணப்பட்டவர் என்றார். அதை எடப்பாடி மட்டும் சொல்லவில்லை. இதற்கு முன் பல கட்சிக்காரர்கள் சொல்லி இருக்கிறார்கள். அது உண்மையும் கூட. ஏன் பாஜகவில் இருந்து வெளியேறியவர்கள் பலர் சொன்னார்களே. அப்போதெல்லாம் பொங்காத அண்ணாமலை இப்போ பொங்குறாரு. அதுக்காக தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரை தற்போதைய எதிர்க்கட்சி தலைவரை தற்குறி என்றது டூ மச். எடப்பாடிக்கு உடனே பதில் அளிக்க தெரியவில்லை. என்னை தற்குறி என்று சொல்லும் தெருப்பொறுக்கி குறித்தெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என்று அவர் சொல்லி இருந்தார் என்றால் சிறப்பான பதிலடியாக இருந்திருக்கும். தற்குறி vs தெருப்பொறுக்கி என்று டிவியில் டிபேட் ஓடிக்கொண்டு இருந்திருக்கும். அடக்கம் அமரருள் உய்க்கும் - அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் அண்ணாமலை. இங்கே எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், ராமதாஸ், திருமாவளவன், வைகோ, கிருஷ்ணசாமி, இவர்களெல்லாம் தலைவர்கள். மற்றபடி செல்வப்பெருந்தகை, கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன், உங்களையெல்லாம் யாரும் தலைவராக பார்க்கவில்லை. இன்னிக்கு இருப்பீங்க, நாளைக்கு வேறு ஒருத்தன் வந்து அந்த இடத்தில இருப்பார், அவ்ளோதான். ஒங்க ஓனர் கடிக்க சொன்னா போயி கடிக்கணும், கால்ல விழச்சொன்னா போயி விழணும், அவ்ளோதான். என்ன பேச்சு பேசுனீங்க திமுகவை, இன்னிக்கு வந்து கால்ல விழுறீங்கல்ல கருணாநிதி நாணயம் வெளியிடுவது தமிழ்நாட்டுக்கே கிடைத்த பெருமை தமிழர்களூக்கு எல்லாம் கிடைத்த கவுரவம் என்று. ஏன்னா பேச்சு பேசியது அந்த வாயி.
தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் மூடர் கூட்டத்தை தான் சொல்ல வேண்டும்!
நீங்க அவர்களை விமர்சிப்பதை நிறுத்துங்க! அவர்கள் உங்களை பற்றி பேச மாட்டார்கள்
டம்மி peasu . ரீல்ஸ் விடுரான்
அப்போ கேட்காதே.
நன்று திரு அண்ணாமலை சொல்வது
இவன் வாங்கிய லஞ்சம், கஞ்சா கமிஷனுக்குத்தான் கர்நாடக ல ருந்து தொரத்திவிட்டானுங்க,
போடா முட்டா பயலே. உனக்கு என்னடா தெரியும். போயி கர்நாடகாவில் விசாரணை செய்து பார்.
மாதவன், இதை ஊழல் கொள்ளை புகழ் திருட்டு திராவிட கொத்தடிமையான நீ சொல்வது தான் மிக பெரிய ஜோக். உன்னை போன்ற கொத்தடிமைகளுக்கு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பொய் சொல்லத்தான் தெரியும். ஆதாரம் கேட்டால் ஓடி ஒளிந்து கொள்வாய்.
நீ ஒரு அரைவேக்காடு ஊழை இட தான் முடியும் மற்றபடி ஒன்னும் செய்ய முடியாது
யார் அரைவேக்காடு. உனக்கு தலையில் ஒன்றும் கிடையாது அதனாலதான் அண்ணாமலை சொல்வதை புரியவில்லை.
அரசியலில் வருடங்கள் குறைவு தான். இரண்டு கழகப் புள்ளிகள் போல் இல்லாமல் கரங்கள் சுத்தமாக இருங்கள். அது தான் naladhu.