வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சென்னையின் அவலமும் தீபாவளி ஜோக்கும்....... தீபாவளிக்கு ஒரு நாள் தான் விடுமுறை எனக்கு. கிளாம் பாக்கம் வரை தான் வர முடியும் ஆகவே நீங்கள் எல்லோரும் கிலாம் பக்கம் பேருந்து நிலையம் வந்து விட்டால் அங்கேயே தீபாவளி கொண்டாடிவிட்டு நீங்க அப்படியே திரும்பி போங்க நாங்க இப்படியே திரும்பிடறோம்.
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், சனாதன தர்மம் காக்க, இது போன்ற இந்து பண்டிகைகளைக் கொண்டாட மக்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளனர் என்பதை, தமிழக அமைச்சு புரிந்து கொண்டு, இந்துக்களை கேலி பேசாமல் அமைதி காத்தால் நல்லது. அப்படியும், இந்து தர்மத்தை இழிவு படுத்திப் பேசுகிறார்கள் என்றால்,வேறு மத மார்க்கங்களைப் பற்றி பேச தைரியம் இல்லாத பேடிகள் .
ஒரே நாளில் 5, 10 லட்சம் பேர் பயணித்தால் எவ்வளவு பேருந்து, ரயில்கள் இருந்தாலும் போதாது. எல்லா தொழில்களும் சென்னையில் துவங்குவதை நிறுத்தி, மற்ற மாவட்டங்களிலும் துவங்க அரசு முனைய வேண்டும்.
பேருந்துகளில் 69 சதவிகித இட ஒதுக்கீடு காலியா இருக்குன்னு அரசு சொல்லியதே கிளாம்பாக்கம் வரை போக சோம்பல் பட்டுக்கிட்டு பக்கத்திலிருக்கிற எழும்பூர் நிலைய நிலவரத்தை போட்டோ போட்டுட்டீங்களா? வழக்கமா ஓடற ரயில்கள் எல்லாவற்றையுமே "சிறப்பு" ரயில்னு கட்டணத்தை உயர்த்திய அழுகிணி குமார் பண்டிகைக்கு மேலும் சில ரயில்களை விட்டு மக்கள் "சேவை" செய்ய சொல்லலாமே செய்வீங்களா
பேசாம துபாய், அமெரிக்கா , லண்டன், சிங்கப்பூர்னு போய் கொண்டாடுங்களேன். காசுக்கா குறைச்சல்?
இருப்பிடமே வைகுண்டம். வேங்கடம் நு இருந்த இடத்தில் கொண்டாடுங்க.
மேலும் செய்திகள்
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?
22-Oct-2024
தீபாவளிக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
28-Oct-2024