வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஏர் இந்தியா ஊழியர்களுக்கு இன்னும் மத்திய அரசு ஊழியர்கள் என்ற நினைப்பு மத்திய அரசு நிறுவனமாக இருந்த போது இவர்கள் செய்த அடாவடிக்கு அளவே இல்லை, ஏர் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக இயங்க வேண்டுமானால் வேலைசெய்யமல் ஏமாற்றிக்கொண்டும் வாடிக்கையாளர்களை துச்சமாக நடத்தும் அனைவரையும் உடனே டிஸ்ஸ்மிஸ் செய்ய வேண்டும் இல்லை என்றால் இந்த நிறுவனம் டாடா விற்கு தீராத அவப்பெயரை ஏற்படுத்தி விடும்
இது என்ன புதுசா? இந்தியாவுல எந்த நிறுவனத்திலும் இதே தான். காசு வாங்குறதுல மட்டும்தான் வாடிக்கையாளர் தேவை
பட்ஜெட் ஏர்லைன்ஸ் வந்தபின்னர், கொள்ளை லாபம் குறைந்ததால் வாடிக்கையாளர் சேவை மிக மிக மோசமாகிவிட்டது. பல நிறுவனங்கள் எஐ சாட் மூலம் பல அழைப்புக்களை தவிர்த்து வருகிறது...