வாசகர்கள் கருத்துகள் ( 9 )
The only reason is DMk and DMK family..
வளர்ந்த நாடுகள் உள்பட வளராத நாடுகள் இந்தியா வையும் சேர்த்து போதை பொருள் வியாபாரம் மற்றும் உபயோகம் நடந்து கொண்டே தான் இருக்கிறது அதை தடுக்க முடியாது. டாஸ்மாக் கடை அரசாங்கத்தோடு இதுதான் ஆனா அரசாங்கம் மக்களை மது அருந்துங்கள் என்று என்னைக்குமே சொன்னது இல்ல அது மக்களுடைய விருப்பம்.
உள்ளூர் உற்பத்தி தடை பட்டுள்ளதால், வெளிநாட்டு இறக்குமதி. விடியல் ஆட்களின் வேலை தான். வேற யாரும் இவ்வளவு தைரியமாக செய்ய மாட்டார்கள். 20 கிலோ சிக்கி உள்ளது. 200 கிலோ தப்பி விட்டது.
போதைய்ய பொருள்கடத்தல், ஆள் கடத்தல் , கற்பழிப்புகள் இதாய் எல்லாம் பற்றி ஸ்டாலின் பேசசுவதில்லை. ஏன் என்றால்தான் கீழ் இருக்கும் காவல் துறையை தன் ஏவல் துறையாக மாற்றி அப்பாவிகளை கைது செய்யவும் , தடயங்களை அழிக்கவும் உபயோகிக்கிறார்.
எப்படிங்க தினமும் போதை பொருள்கள், தங்கம் கடத்தப்படுகிறது, சென்னை ஏர் போர்டில் என்ன நடக்கிறது ? பேருக்கு கொஞ்சம் காட்டி விட்டு பின்புறத்தில் மொத்தமாக கடத்தப்படுகிறதா? இங்கிருக்கும் போலீஸ் என்ன செய்கிறது ? நீதி துறை ஏன் மிக மிக கடுமையான நடவடிக்கையில் இறங்கவில்லை ? வெளி நாட்டில் போல தூக்கு விதியுங்கள், குற்றவாளியிடம் ஏன் இந்த மென்மையான போக்கு ? ஜாமீன் ? பரோல் ?
தேர்தலுக்கு முன்பே சம்பாதித்தால்தான் உண்டு என்கிற வெறியில் களம் இறங்கி விட்டார்கள் போலும். ஜாபிர் சாதிக் இன்னும் வெளியேதான் இருப்பான் போல. ஆட்சி அதிகாரம் போயிடுச்சுன்னா அப்புறமா உபிஸ் உழைக்க வேண்டும்.வேர்வை வருவது அவர்களின் உடல் நலத்திற்கு ஒவ்வாது. அதனால்தான் நிச்சயம் அவர்களின் தொடர்பில்லாமல் இது நடக்காது
துபாய் 50 கோடி ரூபாய் வீட்டு ஓனருக்கு தொடர்பு உள்ளதா?
கண்டிப்பாக பாலிடாயில் கும்பலோடு தொடர்பு இருக்கும்.
திராவிட மாடல் ஆட்சியில் போதை பொருளுக்கு தட்டுப்பாடு இல்லை