வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அது என்ன பரிவாஹன், குதிரை வாஹன்னு இந்தில பேர் வெச்சுக்கிட்டு. தமிழ் ஆட்சிமொழியா இல்லியா? எப்படியெல்லாம் திணிக்கிறாங்க
சைபர் கிரைம் போலீஸ் அலுவலகம் சும்மானாச்சுக்கும் இருக்குது. எந்த பயனும் இல்லை. நான் போன வருடம் ஆன்லைனில் 25 லட்சம் பணத்தை இதுபோல இழந்துவிட்டேன். பலமுறை சென்றும் எந்த பயனும் இல்லை. சோழிங்கநல்லூர் சைபர் கிரைம் போலீஸ் வெறும் அலைக்கழிப்பு மட்டும் நிச்சயம். காலை 11 மணிக்கு வரவேண்டியது சிற்றுண்டியாக பக்கோடா, போண்டா டீ காபி போன்ற இத்யாதிகள் சாப்பிடுவது, சாஸ்திரத்துக்கு ஒரு நாலு ஏமாந்த மனுதாரர்களிடம் பேசுவது. மதியம் 2 மணிக்கு பிரியாணி / சாப்பாடு சாப்பிடுவது. 3 மணிக்கு மீட்டிங் என்று வெளியே புறப்பட்டுவிடுவார்கள். ஆனால் மரியாதை குறைவாக ஏளனமாக பேசமாட்டார்கள். அனுசரணையாக பேசுவார்கள். . எத்தனை தடவை வேணாலும் நாம போலாம். அது நம் இஷ்டம். அனால் வேலை நடக்காது.
எனக்கும் அப்படி ஒரு சல்லான் வந்தது .. போலீசுக்கு மெயில் போட்டு அந்த குறிப்பிட்ட இடத்தில கமெரா வைத்து அது வேலை செய்கிறது என்ற அறிவிப்பு இல்லாமல் அனுப்பப்பட்ட ஒரே சல்லான் ..கடந்த எட்டு மாதத்தில் அந்த இடத்தில வேறு யாருக்கும் செல்லான் வந்தமாதிரி தெரியவில்லை ..டிராபிக் போலீசும் அருகிலுள்ள போலி கடைக்கு நான்கு மணிவாக்கில் இன்னோவாவில் வந்து ஓசியில் சாப்பிட்டு செல்வார்கள் .. அனால் முக்கிய காலை மாலை இரவு நேரங்களில் ஒரு போலீசும் இருக்கமாட்டார்கள் .தினமும் குறைந்தது ஐம்பது அல்லது அறுபது விதிமீறல்கள் நடந்துகொண்டிருக்கிறது ..இதுதான் சென்னை டிராபிக் போலீசின் லட்சணம்