வாசகர்கள் கருத்துகள் ( 6 )
"இதற்கு, மக்களின் அறியாமை, பதற்றம், செய்யாத குற்றத்திற்கு சிறையில் அடைக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் போன்றவையே காரணம்" இதை வைத்துதானே பல காவலர்களும் மக்களை பொது இடங்களில் அதட்டி, மிரட்டியடித்து, மொபைலை பிடுங்கி பணத்தை அதிகார பிச்சை எடுக்கின்றனர். இவர்கள் வித்திட்டதுதான் இது போன்ற குற்றங்களுக்கும் காரணம் சாமி.
இது போன்று ஒவ்வொன்றாக சொல்லி கொண்டிருக்க முடியாது இன்று மகன் மேல் புகார் நாளை கணவன் மேல் புகார் ஏன்று விளக்கவா முடியும் இது போன்ற அழைப்புகளை வந்தால் அவர்களை கடுமையான தண்டனை வழங்கலாம்
India is set to get its own official version of caller identification soon. TRAI has approved a proposal from the DoT to introduce a new system that displays the real name of the caller on the receivers mobile screen. This will help curb spam and fraud calls by scammers.
பயமே வாணாம். .
நன்றி தினமலர் ஆசிரியருக்கு. இப்போது தான் 1090க்கு பேசினோம் எங்களின் மகளின் வெளிநாட்டு படிக்க என்று வந்த அழைப்பு பற்றி. அவர்கள் மிக தெளிவாக என்ன செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அரசாங்கத்திற்கும் நன்றிகள் பல.
மக்களுக்கு ஒரு ஆலோசனை .உங்கள் போனில் உள்ள போன் புத்தகத்தில் Phone Book நீங்கள் யாருக்கெல்லாம் போன் செய்வீர்களோ அவர்களுடைய போன் நம்பர்களையும் யாரெல்ல்லாம் உங்களை கூப்பிடும் வாய்ப்பிருக்கின்றதோ அவர்கள் நம்பர்களையும் ,உற்றார் உறவினர் ,ஆம்புலன்ஸ் ,மருத்துவமனைகள் ,டாக்டர்கள் ,அவசர காவல்துறை உதவி எண்கள் போன்றவைகளை பதிவு செய்துகொள்ளுங்கள் .அங்கிருந்து வரும் போன்களுக்குமட்டும் கால் வரும்போது அவர்களுடைய பெயரும் வரும் ,அறிந்து பதிலளியுங்கள் .பெயருடன் வராத ,அல்லது தெரியாத பெயருடன்வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் .switch ஆப் செய்யுங்கள் .காவல்துறையோ ,அல்லது எந்தவித குற்றவியல் தடுப்பு துறையோ எப்போதும் போனில் உங்களை கூப்பிடமாட்டார்கள் ,அப்படி கூப்பிடுவதும் சட்டத்திற்கு புறம்பானது .சைபர் அர்ரெஸ்ட் /e அர்ரெஸ்ட் என்றெல்லாம் சட்டத்தில் கிடையாது .உங்களை கைதுசெய்யவேண்டுமென்றால் உங்களிடம் நேரில்வந்து எதற்காக உங்களை கைதுசெய்யவிரும்புகிறார்கள் என்று விளக்கத்தோடுதான் கைதுசெய்வார்கள் .பெரும்பாலும் கைதுக்குவரும்போது கோர்ட் வாரண்டும் கொண்டுவருவார்கள் .அப்படி சந்தேகமிருக்கும்நேரத்தில் உடனே நீங்கள் 100 என்ற காவல்துறைக்கட்டுப்பாட்டிற்கு போன் செய்தால் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் .ஏமாறாதே ஏமாறாதே