வாசகர்கள் கருத்துகள் ( 31 )
அவன் கொலை செய்யும் மன நிலையை மாற்ற முடியாதா என்னால் முடியும் எனது கண்டுபிடிப்பு உலகிற்கு வரப்பிரசாதம்
இரண்டே வருடத்தில் தமிழகத்தில் நடந்த கொலை சம்பவத்தில் இதோ தூக்கு தண்டனை கிடைத்து விட்டது , சாட்சாத் நீதிமான்கள் உத்தம புத்திரர்கள் பாஜகவினர் ஆளும் மாநிலங்களில் எத்தனை தீர்ப்பு இது போல கிடைத்தது அதன் விபரம் என்ன.
அங்கெல்லாம் 55 பேரை கொன்ற படுபாவிக்கு 2500 போலீசார் பாதுகாப்புடன் சவ ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை. கடற்கரையை சுடுகாடாக்கும் பழக்கமும் இல்லை.
ஒரு பெண் காதலிக்க முன்னர் பலமுறை சிந்திக்க வேண்டும். காதலிப்பது பின்னர் பெற்றோர் சொல்வதைக் கேட்டு கைவிடுவது எல்லாம் இம்மாதிரியான கொலைகளுக்கே வழி காட்டும். பெற்றோர்கள் எப்போதும் பிள்ளைகள் நலனில் அக்கறை கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதற்காக இவன் செய்த கொலையை நான் நியாயப்படுத்தவில்லை. பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலம் இது. இதற்கு போதையும் ஒரு காரணம். ஒரு ஆண் தன் காதலை தெரிவித்தால் உடன் பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் சம்மதத்தை பெற்றுக்கொள்ளுங்கள். பெற்றோர்கள் நல்ல முடிவையே பிள்ளைகளுக்குத் தருவார்கள்.
மரண தண்டனை என்றெல்லாம் ஒன்றும் இல்லை இந்திய அநீதிமன்றங்களில் வெறும் வார்த்தைக்காக இந்த தீர்ப்பு. பிற்காடு உயர் நீதிமன்றம், பிறகு உச்ச நீதிமன்றம், பிறகு இருக்கவே இருக்கு???இந்த அசிங்கமான அரசியல்வாதிகள்???எனது கஸ்மால தலைவரின் நூற்றாண்டை முன்னிட்டு இவர்களுக்கு விடுதலை...... இதிலேயே ஒரு 20 வருடம் கடந்து விடும். இது தான் இந்தியாவில் இன்று வரை நடந்து வருகின்றது
கொலை செய்தவனுக்கு மரணதண்டனை தீர்ப்பு சரியானதுதான், மேலும் இவன்கூட ஆத்திரத்தில் நிதானம் தவறி கொலை செய்தவன் தான் ஆனாலும் தண்டனை சரியானதுதான், ஆனால் கூலிக்கு கொலை செய்யும் கொடியவர்களுக்கு ஏன் மரணதண்டனை கிடைப்பதில்லை, இன்றே தெரியாத ஒருவரை வெறும் பணத்திற்காக கொலை செய்கிறார்கள்
முன்பு பல்லாண்டுகளுக்கு முன்பு நம் மாநிலத்திலேயே ஒருவன் தனது சொந்தக் குடும்பத்தினர் ஒன்பது பேரைக் கொன்று மரண தண்டனை பெற்றான். ஆனால் அவனை சாதி சங்க மாநாடு மூலம் கையெழுத்து இயக்கம் நடத்தி வெளியே கொண்டு வர உதவினராம். விடுதலைக்கு ஹைக்கோர்ட் கூறிய காரணம் கருணைமனு மீதான முடிவிற்கு நீண்டகால தாமதம். தாமதமானதற்கு காரணகர்த்தா சாதி அரசியல்?.
சட்டம் ஒரு இருட்டறை.
58பேரை கொன்னவனையே அப்பா என்று பாசமுடன் கட்டித்தழுவ வரும்போது உனக்கும் வரிந்து கட்டிக்கொள்ள சூரி மாதிரி ஒருத்தன் வருவான்.
மூணு வருஷ தண்டனைக் காலத்துக்குள்ளேயே மூன்று அண்ணா பிறந்த நாட்கள் வருமே. ஏழு பேர் விடுதலைக்குப் போராடிய கட்சிகள் இந்த திராவிடனுக்காகவும் போராடாதா என்ன?
உன் நோக்கம் தான் என்ன
சக்க போடு போடு ராஜா ....விட்டா எங்கேயோ போவானுக மஹா யோக்கியனுக.
சார் கவலைப்படாதீங்க, உயிர் எல்லாம் எடுக்க மாட்டாங்க. எனக்கு தெரிஞ்சு கடந்த பத்து வருஷத்துல நெறைய பேருக்கு தூக்கு தண்டணைன்னு தீர்ப்பு கொடுத்து இருக்காங்க, ஆனா யாரையும் தூக்குல போட்டது இல்லை. இந்த வழக்குலேயும் இவரு விடுதலை ஆகி வருவாரு, அப்போ நம்ம ஆளு கட்டித்தழுவி வரவேற்பாரு . இதுக்கு போயி கவலைப்படலாமா .