வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கருணாநிதி காலம் முதல் மணல் திருடியது தான் நடந்தாய் வாழி காவேரி திட்டம்.
எப்போது காலி செய்யுமோ
மாநிலத்தின் பங்கு 40 பர்சண்ட் போட்டு எடுத்து பங்கு போட்டு முடிச்சிருப்பாங்களோ? கணக்கு சரியா இருக்கு.
இப்போதெல்லாம் மழைக்காலத்தில் கூட காவேரியில் தண்ணீர் இல்லை. வெறும் மணல்தான். அது கூட வாரியது போக மிச்சம். காற்றில் பலூன்.
நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை, இரண்டு கட்டமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சரே காவிரி எங்கேயப்பா நடந்து வருகிறது ஆங்காங்கே உட்கார்ந்து விடுகிறது மணல் திட்டுகள் நிறைந்த காவிரியை கல்லணை முதல் திருக்காட்டுப்பள்ளி வரையில் உள்ள இடங்களை சென்று பாருங்கள் இதனால் அங்கே இருபக்க கரைகளும் தண்ணிரால் அரிக்கப்பட்டு நாளைடைவில் காவிரி திசைமாற்றி செல்ல நேரிடும் ஜாக்கிரதை
அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் உறுப்பினர் கேள்வி சென்ற கூட்டத் தொடரில் அமைச்சர் கூறியது போல ஏன் நடந்தாய் வாழி காவேரி திட்டம் துவங்க படவில்லை. அமைச்சர் பதில் ஒன்றிய அரசு தனது பங்கை இன்னும் விடுவிக்கவில்லை. ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. உடனே முதல்வர் எழுந்து தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தும். திமுகவின் குரல் டெல்லியில் ஒலிக்க வேண்டும். சபாநாயகர் நன்றி இத்துடன் இந்த கூட்டத்தொடர் முடிந்தது. அடுத்த கூட்டத் தொடர் பற்றிய அறிவிப்பு வரும் வரை உறுப்பினர்கள் தத்தமது தொகுதிக்கு சென்று வளர்ச்சி பணிகள் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு செய்யலாம். நன்றி வணக்கம்.
இவுங்க போடற திட்டம் எல்லாம் நாலு ஆண்டுகள் ஆட்சிக்கு வந்த பின்பும் திட்ட நிலைமையிலேயே இருக்கின்றன