வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தனியார் கல்வி நிறுவனங்களின் பணி புரியும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அவர்களுடைய சம்பளத்தை பற்றி இங்கே நினைக்க நாதியில்லை. அனைவரும் சொற்ப சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். பத்து வருட வேலை அனுபவம் இருப்பவர்களுக்கே 10,000, 15,000 என்று சம்பளம் தருகிறார்கள். இதை வைத்துக்கொண்டு எப்படி குடும்ப செலவுகளை சமாளிப்பது. அவர்களிடமிருந்து எப்படி தரமான பணியை எதிர்பார்க்க முடியும். 100 நாள் திட்ட பணியில் வேலை செய்பவர்களுக்கு கூட குறைந்தபட்ச கூலி என்று ஒன்று அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் தரக்கூடிய சம்பளம் என்பது மிகவும் மோசமான அளவில் உள்ளது. முதலில் தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
இந்த திராவிட கூட்டம் தான் மாநில சுயாட்சி வேண்டுமென்று கூப்பாடு போடுகிறது..
உயர் கல்வி துறையின் அமைச்சர் குறித்து அனைவருக்கும் தெரியும், இதில் உள்ள 99 சதவிகித பொறியியல் கல்லூரிகள் கழக கண்மணிகளுக்கு சொந்தமானவை தான்.
மாநில அரசின் கட்டுபாட்டில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் இப்போது தான் இது நடைபெறுகிறதா? இது நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஒன்று தான்.
பட்டம் வாடகைக்கு... பேராசிரியர்கள் மோசடி... நிலைமை இப்படி இருந்தால் நம் நாட்டின் கல்வித்தரம், கல்வித்திறன் எப்படி இருக்கும்? மற்றநாட்டினார்கள் நம் நாட்டை எப்படி மதிப்பார்கள்? இதுபோன்ற தவறு செய்பவர்களை மிக மிக கடுமையாக தண்டிக்கவேண்டும்.
மோசடி நடக்காமல் தடுக்க, மோசடி ஆரம்ப நிலையில் தடுத்து, நடவடிக்கை எடுக்க மட்டும் தான் துணை வேந்தருக்கு, மாநில அரசுக்கு அதிகாரம். போலி ஆவணங்கள், போலி நியமனங்கள் கண்டுபிடிக்க பட்ட பின் கவர்னர், மத்திய அரசு மற்றும் ஏ ஐ சி டி இ மட்டும் தான் நடவடிக்கை எடுக்க அதிகாரம். பல்கலை துணை வேந்தர் தலைமையில் குழு அமைப்பது நிர்வாக விதிப்படி குற்றம். துணை வேந்தருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க அதிகாரம் கிடையாது. எந்த மரபு, நிர்வாக, சட்ட விதி முறைகளை பின்பற்றாமல் நாடு முழுவதும் திராவிடம் செயற்கை அதிகாரங்களை பரப்பி வருகிறது.
இத்தனை வருடங்களில் இது எப்படி வெளியில் தெரியாமல் இருக்கும். எல்லாம் எல்லோருக்கும் தெரிந்து தான் நடந்து இருக்கிறது. எத்தனை கோடிகள் பணம் சுறுட்டினார்களோ. எல்லாம் சப்தம் இல்லாமல் நடக்கிறது. இதெல்லாம் மத்திய அரசு செய்ய சொன்னதா. ஸ்டாலின் வாய் திறக்காத மர்மம் என்ன
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
3 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
3 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
6 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
7 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
7 hour(s) ago