வாசகர்கள் கருத்துகள் ( 5 )
Like Banking Sector etc, RealEstate& Registration are Doomed to Fall due to Insistence of Mental Aadhar-PAN SpyMasters
உங்கள் கருத்து சரியானதே திமுக மக்களுக்கு பிரயோசனம் இல்லாத செயல்களை செய்து விளம்பரம் தேடும் கும்பலாக உள்ளது . தமிழனுக்கு விடிவுகாலம் இல்லை .
அசல் பத்திர பிரதி சொத்து வாங்குவோரிடம் மட்டும் ஒப்படைப்பு சரியே. மற்றவர் பெற்றால் செல்லாது. ?ஆவணங்கள் தயாரிப்பது பத்திர எழுத்தர். அவரிடம் கையெழுத்து இல்லாத நகல் இருக்கும். மற்ற பிரதிகளில் ஆதார் போன்ற அடையாளம் அழித்தாலும் பத்திர எழுத்தர் முகவரி கொண்டு ஆதார், சாட்சி அறிய முடியும். பத்திர பதிவில் முந்தய பதிவுகள் எண் மற்றும் நாள் , நிலபரப்பு, பட்டா எண் , வீடுவரி, மின் , குடிநீர் இணைப்பு எண் போன்ற முக்கிய விவரங்கள் தேவை. ஆதார் தனிப்பட்ட ரகசிய தகவல். ? இலவச பஸ் , ஓட்டல் அறை எடுக்க அனைத்திற்கும் ஆதார் கேட்கப்படுகிறது ? முதலில் தனியார் கோவில் சொத்து ஆக்கிரமிப்பு, சட்ட விரோத வக்பு வில்லங்க பதிவை சீர் செய்ய ஒரு தனி பிரிவை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் 1967 க்கு பின் மறு பத்திர பதிவு அவசியம். இந்தியாவில் சென்னை போன்ற பெருநகர் பதிவு மத்திய அரசின் கீழ் வரவேண்டும்.
இவர்கள் எவ்வழியோ வழியில் மக்கள் , ஒருபுறம் நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் பதிவு செய்யலாம் இந்த தீர்ப்பில் சமூக விரோதிகளுக்கு கொண்டாட்டம், , எந்த சிவில வழக்காக இருந்தாலும் குறைந்தது 2 தலைமுறைக்கு நடக்கிறது பிறகு மேல் முறையீடு என்று பல கலைமுறைக்கு செல்லும்போது , ஒன்றும் சொல்வதற்க்கே இல்லை, , மொத்தத்தில் ஒரு தெளிவான வழிகாட்டி எங்குமே இல்லாதது வருத்தம், வந்தே மாதரம்
திமுக வின் உண்மை முகத்தை காட்டிய உங்களுக்கு ஒரு ஓ போடணும் , மந்திரியாக இருப்பவனும் போலீசும் அரசு ஊழியர்களும் வக்கீல்களும் சில நீதிபதிகளும் கூட்டாக பொது மக்களின் சொத்துக்கள் குறிப்பாக இந்துக்களின் சொத்துக்கள் களவாடப்படுகிறது இந்து மக்களுக்கு பாதுகாப்பு சேனைகள் அவசியம் தேவை .