வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இந்தியாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்தது நேபாள பிரதமர்தானே? அதை இந்திய தரப்பு நிராகரிக்கத்தானே செய்தது? இதை வெளியே சொல்ல என்ன பிரச்சனை? அப்போ வேற எதோ இருக்கு. வீழ்ந்த நேபாள பிரதமர் வேற ராமர் பிறந்தது நேபாளத்தில் என்று சொன்னதால் தான் பதவி இழந்தேன்னு சொல்றதை பாத்தா, ஒருவேளை...
1951 இல் நேபாள் அரசர் ராணா இந்தியா யூனியனுடன் இணைய விருப்பம் தெரிவித்ததும் அதை அன்றய பிரதமர் மறுத்ததும் வரலாறு. இதை பழைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜீ தனது புத்தகத்தில் எழுதி உள்ளார்.
தலையிருக்க வால் ஆடுவது அழிவுக்கு அச்சாரம் என்று உறுதியாக கூறலாம். அவனவனுக்கு சுய நலம் மற்றும் தான் என்ற ஈகோ என்பது தெரிகிறது. பொது நோக்கத்தை தூள் தூளாக்கிடுவானுங்க.
பீகார் துணை முதல்வர் பேசியது சரியே.. தமிழகத்திலும், ஆந்திராவிலும் துணை முதல்வர்கள் தங்களது சாயத்தை தாங்களே வெளுத்து பல்பு வாங்குகிறார்கள் ....
சிக்கிம் நாட்டை பாரதத்துடன் இணைத்த காலம் வேறு. இப்போ நேபாளத்தில் கம்யூனிஸ்டுகளுக்கும் ஆதரவாளர்கள் உண்டு. அவர்கள் நக்சல்களுடன் இணைந்து குடைச்சல் கொடுப்பார்கள். ஏற்கனவே மே.வங்க மாநிலத்துக்குள்ளே நேபாளிகளுக்கு தனி கூர்க்காலாந்து நாடு கேட்கும் பிரச்சனை உள்ளது. அரசியல்வாதிகளுக்கு பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை.
அவர் சொன்ன கருத்துக்கள் உண்மையாகவே இருந்தாலும் இன்று நேபாள் தனி நாடாக உதித்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இனி அந்த நாட்டு மக்கள் விரும்பினால் மட்டுமே இந்தியாவுடன் இணைப்பது பற்றி இந்தியா யோசிக்கும். அப்படி ஒரு எண்ணம் அவர்களிடம் இல்லாதபோது இதுபோன்று பேசுவது இன்று சுதந்திரமாக இயங்கும் அந்நாட்டு மக்களிடையே இந்திய எதிர்ப் உணர்வு தோன்றவே வழி வகுக்கும்.
தேர்தல் நேரத்தில் கண்டதை பேசுவது நல்லதல்ல என்ற பாடம் பாஜகவினர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நான் கூட நாட்டுப் பற்றுடன் அண்டை நாட்டுடன் சுமுகமான உறவை பாதுகாக்க வேண்டி பிரதமர் மோடி அவர்கள் கோபப்பட்டார் என்று முதலில் தவறாக நினைத்து விட்டேன், அப்புறம் தான் தெரிந்தது பீகார் சட்டசபை தேர்தல் தான் காரணம் என்று!
இது தேர்தல் உலகம் காங்கிரஸ் என்ன நாட்டுக்கு சேவை செய்யவா தேர்தல்ல நிக்குறாங்க எல்லோர் நோக்கமும் ஒன்றுதான்
அட வீணா போன வேணு... உனக்கு மட்டும்தான் இப்படி தோணும்.... டாஸ்மாக் சரக்கு அப்படி
தேர்தலுக்காக கிம்ச்சை மன்னர் படும் அசிங்கத்தை விடவா மக்களிடம் பெற்ற விண்ணப்பங்கள் வீசி எறியப்பட்டது நினைவில்லையா
நல்லதே நினைத்து பழக்கமில்லை. அது பழக்க தோஷம்.
இந்த நாட்டில் வாக்கு வங்கியை குறி வைத்தே எல்லாம் செய்கின்றனர்.
நீ எதுக்கு முந்திரிக்கொட்டை மாதிரி எல்லோரையும் ஒருமையில் எழுதுற?
ஆமாம் ஆமாம். காடு மரம் தான் கொள்ளையடிக்கத்தான் இதை ஆரம்பிச்சுது. அது பிளேக் மற்றும் காலரா மாதிரி நாட்டையே நாசம் பண்ணிகிட்டு இருக்கு. இருந்தாலும் சாராய யாவாரிய இப்படி போட்டு தாக்க கூடாது.
Nothing Wrong Spoken by Bihar DyCMthough Orations Can be Moderate-Polished- Diplomatic. Modi is NOT BJP But One Servant of BJP& Nation
மேலும் செய்திகள்
நாவடக்கம் வேண்டும் விஜய்க்கு!
24-Aug-2025