வாசகர்கள் கருத்துகள் ( 16 )
முறையற்ற வழியில் வந்தவை அனைத்தும் 3 வது பரம்பரையில் அழியும் . சாபம் விட்டு கஷ்டப்பட வேண்டாம் .
பதவி ஒன்றே குறி
ஊழல்ல சம்பாதித்த பணத்தில வாழுகின்ற திருட்டு ரவுடி, ஏழைகள் முன்னேற்றமடைய சொந்த வண்டிகள் வைத்து வாழ மத்திய அரசு கொடுத்த பணத்தை காங்கிரஸ்காரனுங்க தலைவன், கடைந்தெடுத்த கேவலமான அயோக்கியன் ....
காங்கிரஸ் தலைமை எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி
கேவலமான பிழைப்பு நடத்துகிறார். இந்திராவை கேவலமாக பேசிய தி மு க வுடன் கூட்டு வைத்தததின் மூலம் சுயமரியாதையை இழந்து விட்டது காங்கிரஸ்.
இவர்கள்தான் காமராஜர் ஆட்சியை அமைக்க போகிறார்கள். திமுக பல்லக்கு தூக்குகிறார்கள். காங்கிரஸ் தேய்ந்து நிறைய நாள் ஆகிவிட்டது. திமுகவை அண்டினால் மட்டுமே பாராமன்றத்தில் காங்கிரஸ் கொஞ்சம் சீட் கிடைக்கும்.வட நாட்டில் பூஜ்யம்
லண்டன், லண்டன் லண்டன், இரண்டு பாஸ்போர்ட் மக்கள்
ஏனுங்க காமராஜர் ஐயாவோட அகிம்சா வாரிசே! உங்க டூட்டியே திமுக வை வளர வைக்கிறது தானே! வேற ஏதோ பேசுகிறீர்கள்!?
பிரம்ம அஸ்திரம் இருக்கும் வரை இவனை ஒன்றும்"செய்ய முடியாது?
தலைப்பைப் பார்த்துட்டு விஜயதாரணிதான் மீண்டும் காங்கிரசுக்குத் திரும்புகிறாரோ ன்னு நினைச்சுட்டேன் .....