வாசகர்கள் கருத்துகள் ( 25 )
பெரிய மொக்கை கருத்து போட்ட அறிவாளி ஓவியர்...இதயம் பத்திரம்
ஓட்டை கரெக்டா போடு ...
ஓவிய விஜய், கருணாநிதி இப்படி தான் பக்கம் பக்கமா உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவார். அனால் அடுத்த தேர்தலில் மண்ணை கவ்வி வெளியேறுவார். ட்ராவிடியா தாதிகளுக்கு இந்த முறை தே தான். கிடந்தது பிணந்திகிட்டயே இருக்க வேண்டியது தான். தேர்தல் வர வர ரொம்ப முத்தி போச்சு. 200 பத்தவில்லை போல.
என் சுற்றத்தில் பலரையும் பார்த்திருக்கிறேன்... கடவுள் கடவுள் என்று அதிலேயே மூழ்கிப் போன பல பேர் அவர்களது வாழ்க்கையின் இக்கட்டான கட்டத்தில் நம்பிக்கையிழந்து இவ்வளவு நாளாக உன்னைத் தானே நம்பியிருந்தேன் கடவுளே... என்னைக் கைவிட்டுவிட்டாயே என்றெல்லாம் புலம்புவதையும் இனி ஒருபோதும் கடவுளையேத் தொழ மாட்டேன் என மனம் நொந்து பேசுவதையும் பார்த்திருக்கிறேன்... ஆக மொத்தத்தில் இவர்களுக்கெல்லாம் தங்கள் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களுக்குப் பழி போட ஒரு ஆள் தேவை. அந்த மனிதரை கடவுள் என்று கூறிக்கொள்வர்... அவ்வளவே... ஆனால் இவர்களது எதிர்தரப்பினரோ தங்கள் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதற்காக கடவுள் மீதோ இல்லையெனில் விதியின் மீதோ பழி போட மாட்டார்கள்... அத்தனைக்கும் காரணமாக தங்களைத் தான் கூறிக்கொள்வார்களேயன்றி பழி போட ஆள் தேட மாட்டார்கள்... தசாவதாரம் திரைப்படத்தில் கடவுள் இல்லையென்று நான் சொல்லவில்லையே... இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் சொல்கிறேன் என கமல் கூறிருப்பார்... இதன் உண்மையான அர்த்தம் சங்கிகளால் என்றைக்குமே புரிந்து கொள்ளவே முடியாது... ஒரு சிம்பிள் லாஜிக்... முடிந்தால் செய்து பாருங்கள்... 2026 தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட 8 மாதங்கள் உள்ளது... சங்கிகள் அனைவரும் இப்போதே அனைத்து கடவுள்களையும் வேண்டிக்கொள்ளுங்கள் தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி ஜெயிக்க வேண்டுமென்று... யாகங்கள் நடத்துங்கள்... பூஜை புனஸ்காரங்கள் என்று என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்... ஆனால் பாஜக அதிமுக கூட்டணி தோற்கும்... அப்போதும் நீங்கள் கடவுளைத் தான் பழிப்பீர்கள்... ஏன் கடவுள் பாஜக அதிமுக கூட்டணியைத் தோற்கடித்தார் என உங்களால் அப்போது விளக்கம் கூறமுடியுமோ... அப்போதும் உங்களுக்கு பகுத்தறிவு வேலை செய்யாது... அந்த நாளின் வரவுக்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன்...
ஓவியமே.... இருநூறுக்கு இரண்டாயிரம் மொக்கை கருத்து...உனக்கு மட்டுமே புரிந்தால் சரி சின்ன தத்தி கமல்
இவ்வளவு செய்தும் என்ன பிரயோஜனம்... 2026 தேர்தல் முடிவுகள் வரும் நாளில் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த அனைவரின் எண்ணங்களும் எவ்வாறு இருக்குமெனில் இத்தனை செய்துமா நாம் தோற்றோம் என்பது தான்... இவர்கள் கூறுகிறார்களே இது ஆன்மீக கூட்டம். அரசியல் கூட்டம் அல்ல என்று... ஆனால் 2026 தேர்தலில் பாஜக தமிழகத்தில் தோற்றால் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குரூப் அப்படியே தளர்ந்து சோர்ந்து விடுவார்கள்... அரசியல் ஆதாயம் எதிர்பார்த்து நடைபெறும் இது போன்ற கூட்டங்கள் எதிர்பார்த்த இலக்கை அடையவில்லையெனில் அதோடு இத்தகைய கூட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள்.. அவ்வளவே.... நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியையொட்டி சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தது பலருடைய கவனம் பெற்றது... அது என்னவெனில் நமக்கு முருகன் வேண்டும். ஆனால் பிஜேபி வேண்டாம் என்பது தான்... இது நூறு சதவீதம் உண்மை... தமிழக மக்கள் ஆன்மீகம் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்... ஆனால் மத வெறியை முன்னிறுத்தும் இந்து முன்னணியோ இல்லை பிஜேபியோ தமிழகத்திற்கு வேண்டியதில்லை என்பதே பெரும்பாலானோர் எண்ணம்...
ஹிந்துக்கள் மிகுந்த நாட்டில் நம் உரிமைக்கு போராடுவது கேவலம்...பல 1000 கோயில்கள் கொண்ட நாடு..... வந்தேறி மதங்கள் நம் பார்ப்பரியத்தை சிதைத்து பல 100 கோவில்களை அழித்து இன்று ஊலை இடுகிறது அமெரிக்காவில்.. சவுதில முடியுமா? ? புரிஞ்சவங்களுக்கு புரிஞ்ச சரி..
One day the Hindus in TN will understand that BJP was fighting for a particular community of Hindus and not all Hindus. Wish BJP wins come to rule and show their true colours. Then such people will realise. Life is a circle and wish this happens soon to make these people understand what is BJp
ஹிந்துக்கள் இனியும் நமக்கெதுக்கு வம்பு என்று எப்போதும்போல் நினைக்காமல், அவர்களுக்கான உரிமையை பெற ஒற்றுமையுடன் போராடவேண்டும். என்ன திமுகவினரைப்போல வன்முறை போராட்டம் வேண்டாம், அமைதியான முறையில் போராடுவோம்.
கடந்த 400 ஆண்டுகளாக இருந்தது போல் இருப்போம் இப்போது என்ன வந்தது என்று நமது தேச தலைவர்களும் இருந்திருக்கலாமே.
ஸ்டாலின் வீட்டில் பூஜை அறை இருக்கும். அவர் துணைவியார் ஆன்மிகவாதி. தினமும் விளக்கு ஏற்றிவருவார் என்று கருதுகிறேன். அவர் இல்லம் சமத்துவபுரம் அவர் கடவுள் மறுப்பாளர் அவர் மகன் வேறு மதம் உண்மையான சமுதாயம் அவர் வீடுதான். திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்றாதாது சந்தர்ப்ப அரசியல்.