வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பெருமதிப்புக்குரிய ஐயா அவர்களே உங்களுளை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.ராம ஜன்ம பூமி வழக்கில் தான் உங்களது முழு விபரங்களையும் தெரிந்து கொண்டேன். இன்று அயோத்தியில் ராமர் கோயில் இருப்பதற்கு தாங்கள் தான் முழு முதல் காரணம். என் மனதில் உள்ளதை வாசக நண்பர் வரதராஜன் முழுமையாக சொல்லியிருக்கிறார். தங்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது. தாங்கள் குறிப்பிட்ட அறவுரைகள் நீதி துறையில் உள்ள பண்பாளர்களுக்கு பக்க பலம். தர்மம் தழைக்க தூவப்படும் உரம். தங்கள் பரி பூரண ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறோம். இந்த செய்தியை பிரசுரித்த தினமலருக்கு நன்றிகள் பல.
பெற்றவர்களுக்கு பெருமை சேர்த்தே அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால் இன்றைய பல வழக்குரைஞர்கள் தவறான வழியில் பணம் சேர்க்க உழைக்கின்றனர்.
விளம்பரம் கிடைக்கும் போராட்டங்களில் மட்டும் பங்கு பெறும் அல்டாப் அரி பரந்தாமன் எங்கே, இவர் எங்கே. பரந்தூர் விமான நிலைய போரட்டத்தில்
ஓய்வு பெற்ற அன்று மட்டும் மின்சார ரயிலில் கேமராக்களோட பயணித்த ஸ்டன்ட் சந்துரு எங்கே, இவர் எங்கே. அய்யா நீண்ட நாள் வாழ பிரார்த்தனைகள்.
வாழ்த்த வயதில்லை , வணங்குகிறேன் . உங்களைமாதிரி நல் ஒழுக்கம் கொண்ட சட்ட வல்லுநர்கள் லட்சம் பேர் தேவை.
தற்கால விளம்பர விரும்பிகள் மத்தியில் உண்மையான சாதனையாளரை வணங்குகிறேன் அய்யா!
விலை போன சந்துருகளும் கேவல கர்ணன்களும் நிதிபதிகளாக வாழும் காலத்தில் உங்களை போன்றவர்கள்தான் உண்மையான நீதி ஒளிவிளக்குகள்
குருமா பயபுள்ள கூட சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிக்காமலேயே பட்டம் வாங்கியவன்
யார் யாரயையோ அறிஞ்சர் , பேரறிஞ்சர் , தந்தை என்றெல்லாம் புகழ்கிறோம் . இவருக்கு எந்த பட்டமும் இல்லை. மாநில திராவிட அரசுகளின் தீண்டத்தகாதவர் .
பணிவான வணக்கங்கள். தங்களது ஞானத்தையும், வாத திறமையும், தொழில் தர்மத்தையும் ராமஜென்மபூமி வழக்கில் கண்டு வியக்காத்த இந்தியர்களே இல்லை. ஏன் உச்சநீதிமன்ற நீதிபதிகளே வியந்தனர். இதுதான் ராமர் பிறந்த இடம் என்ற மிகவும் சிக்கலான கேள்விக்கு சட்டம் மட்டும் தெரிந்திருந்தால் நிச்சயமாக நீதிமன்றத்தில் நிரூபித்திருக்கமுடியாது. ஆனால் தாங்கள் வரலாறு, ஆன்மிகம், புராணம், இதிகாசம், சமஸ்க்ரித சுலோகம் போன்ற பலவற்றிலிருந்து தகுந்த ஆதாரங்களை காட்டி நீதிமன்றத்தை திக்குமுக்காடவைத்துவிட்டீர்கள். நாட்டுமக்கள் மட்டுமல்ல நீதிபதிகளே வியந்தனர். தங்கள் வயது முதிர்வை கருத்தில்கொண்டு நீதிமன்றமே தங்களை அமர்ந்து வாதாட அனுமதித்தபொழுதும் தாங்கள் அதை மென்மையாக நிராகரித்தது, நீதிமன்றத்திற்கும் நீதிக்கும் தாங்கள் அளிக்கும் மதிப்பையும் மரியாதையையும் கண்டு அனைவரும் போற்றினர். தங்களைப்போன்ற நன்கு கற்ற, மிக சிறந்த பண்பாளரை இனி எங்கள் வாழ்நாளில் காணப்போவதில்லை. இறையருள் உங்களுக்கு என்றும் உண்டு. வாழ்க நலமுடன்.