வாசகர்கள் கருத்துகள் ( 14 )
உதயநிதியை துணை முதல்வராகப் பார்க்க திமுகவினரை விட பாஜகவினர் தான் அதிக ஆர்வமாக உள்ளனர்!
உங்களுக்கு அவர் துணை முதல்வராவதில் ஆர்வம் இல்லையா? ..வெளியே துறை முருகன் ஆதரவாக பேசலாம். வீட்டில் குடும்பத்தாரிடம் பேசும்போது , நாய் போல அந்த குடும்பத்துக்கு உழைச்சு என்ன பிரயோஜனம் என்று கூட ஏசியிருக்கலாம்.
இளவசர் பட்டம் ஏற்கிறாரா? பட்டத்து இளவரசி யார்? ஓ அவரா?.
வெக்கம் மானம் ஈனம் சூடு சொரணையற்ற கும்பலுக்கு யார் என்ன சொல்லி திட்டினாலும் அறிவு வரப்போவதில்லை.
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விரைவில் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார். ஒரு வாரத்திற்குள் அவர் துணை முதல்வராக்கப்படுவார். ஏன், இன்றோ, நாளையோ கூட அறிவிப்பு வரலாம். அப்போ நிழல் முதலமைச்சர் சேகர் பாபு என்ன செய்வார்? அத்தனை எளிதில் விட மாட்டாரே ஒரு வேளை அவரது பினாமியாக உதையா பணி செய்வாரோ அவரால் தனியாக எதுவும் செய்யத் தெரியாது என்பதால்தானே இவர்களெல்லோரும் அவரை முதலமைச்சராக்கப் பார்க்கிறார்கள்
அந்த பதவிக்கு அருகதையற்றவர்
பக்தியில் காவடி எடுத்தால் அது மூட நம்பிக்கை. வயிற்றுக்கு குடும்ப காவடி எடுத்தால் அது அன்ன காவடி. ஆமாங்க, ஒரு ஜான் வயிற்றுக்கு.
திருட்டு கும்பல் தங்களை காப்பாற்றிக் கொள்ள ஜால்ரா தட்டுகிறார்கள்.
டேய் பரம்பரை கோபாலபுர கொத்தடிமைங்களா ஸ்வீட் எடுத்து கொண்டாடி அடிமை சாசனத்தில் கையெழுத்து போட்டுட்டு டப்பாஸ் கொளுத்துங்க ....
கெட்ட செய்தியைச் சொல்வதற்கு எதற்கு நாள், நட்சத்திரம் பார்க்கணும்? மக்களின் தலையெழுத்து அதுதான் என்னும் பொழுது யார் என்ன செய்ய முடியும்?
எதற்கு துணை, இணை, பிணை என்று மாற்றி மாற்றி சொல்ல வேண்டும் - நேரடியாக முதல்வர் என்று அறிவித்தால் ஒரு நேரம் பழைய மாணவர்களை சமாளித்தால் போதுமே. பின்னர் தானாக அடங்கிப்போவார்கள்.