வாசகர்கள் கருத்துகள் ( 19 )
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்
பொதுமக்கள் தொடர்புள்ள வருவாய்த்துறை மின்சார வாரியம் காவல்துறை, பதிவுத்துறை அலுவலகம், போன்ற அனைத்து துறைகளிலும் லஞ்சம் இல்லாத அலுவலகம் கிடையாது என்ற அவலநிலை தொடர்கிறது. அரசு பல சட்டங்களை இயற்றினார் உம் அதிகாரிகள் கடைபிடிப்பதில்லை பலரை லஞ்ச வழக்கில் கைது செய்வதை தெரிந்தும்
ஜெயன்கொண்டம் தசிலேடைகர்,வாவ்,அண்ட் ரோடோ லாம் எப்போ pudippinga
அமைச்சர் தலையிட்டு 2 நபர்களுக்கும் விரைவில் பதவி உயர்வு அளிக்கப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை முகத்தில் கரி பூசப்படும் திராவிட மாடல் அரசால்
இதனை மனவருத்தத்துடன் எழுதுகிறேன் , கடந்த வாரம் நில அடங்கல் வாங்குவதற்காக V.A.O, office சென்றிருந்தேன் அப்போது ஒவொருவரும் Rs. 100 VAO எதிரே இருந்த தலையாரி வசூல் வேட்டையை என் கண்ணால் கண்டுகளித்தேன். எனக்கும் அடங்கல் பூர்த்திசெய்து கிடைத்தது. இப்போ தலையரிடும், நான் என்னிடம் Rs.100 இல்லை என்றேன் . தலையாரி புரிந்துகொள்ளாத மாதிரி இருந்தார் . இந்த குறிப்பில் பெயர் சொல்ல விரும்பவில்லை. அறிய விரும்பின் call me 9846160118.
அந்த மாவட்ட உயரதிகாரி மீது கைது நடவடிக்கை எடுத்து ஜெயிலில் அடைக்க வேண்டும்
லஞ்சம் தேசிய வியாதி.
உண்மையானால் அந்த மேலதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
Direct promotion to Collector may not be ruled out in the Diravida Model Governance.
இந்த மாதிரியான ஆளுங்களுக்கு தான் government job கிடைக்கும் போல.
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
3 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
5 hour(s) ago | 1
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
5 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
6 hour(s) ago | 6