வாசகர்கள் கருத்துகள் ( 8 )
உருவ சிலைக்கு மாலை போடுவதோ மரியாதை செலுத்துவது இவர் உயிரோடு இருக்கும்போது திட்டிய வார்த்தைகளும் நினைவுக்கு வரும்.
குரு பூஜை என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் ரோட்டில் செய்யும் அராஜகம் இருக்கிறதே அந்தக் கொடுமையை என்ன சொல்வது?மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். போலீஸும் இவர்களை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கின்றனர்.
சிறுபான்மையின ஓட்டு பிச்சைக்காரன் கேடுகெட்ட சுடலை காட்டேரிகளை தாஜா பண்ணுவதற்காக இந்துக்களை அடிமையாக நடத்துறான் ஓவாவுக்கு ஓட்டு போட்டுட்டு இப்பிடி கேவலப்படுறீங்களே
சிறுபான்மையின ஓட்டு பிச்சைக்காரன் கேடுகெட்ட சுடலை இந்துக்களை அடிமையா நடத்துறான் ஓவாவுக்கு ஓட்டு போட்டா இப்பிடி தான் கேவலப்படணும்
குரு பூஜை என்பது தேவர் சமாதியில் நடக்கும். அவர் உருவ படம் ஊர்வலமாக எடுத்து செல்ல படும். மறைந்த நாள் என்றால் ஆராதனையாக நடக்கும் . சைவ உணவு அன்னதானம் அளிக்க படும். பிறந்த நாள் என்றால் விழாவாக கொண்டாடப்படும். வாணவேடிக்கை ஆரவாரம் இருக்கும். திறந்த வெளி வாகனம் கூடாது என்பது தெஹ்லிவில்லாத பொது தடை.
மாடல் அரசு அமைச்சர் மற்றும் நிர்வாகி கார்களுக்கு மட்டும் அனுமதி உண்டு
கயிறு கட்டக்கூடாது, கோஷம் போடக்கூடாது என்றெல்லாம் தீம்க்கா ஆட்சி சொல்லாவே சொல்லாது - ஏனென்றால் ஒட்டு நக்கிக்கொண்டு போய்விடும்.
தேவர் குரு பூஜை யில் மக்கள் கூடுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் அது வே அரசின் நோக்கமாக தெறிகிறது..