வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஒருத்தன் கொட்டாவி விட்டால் அருகில் இருப்பவர்களும் வாயை பிளக்க ஆரம்பித்து விடும் விநோத பழக்கம் உண்டு கவனித்து பாருங்கள்...
பக்தி இருப்பது அவசியம் தான். ஆனால் உண்மையான பக்தியா என்றால் புரியவில்லை. பொழுதை நல்ல விதமாக கழிக்க வேண்டும் என்பதற்குத் தான் திருக்கோவில்கள் அமைந்தன. ஆனால் அங்கு நல்ல பொழுதாக கழிகிறதா என்றால் சுத்தமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கோவில்களில் கோடிகள் கொட்டுகின்றன. வியாபாரம் தான் பெருத்துள்ளது. இதை அரசு இயந்திரமே முன்னின்று செய்கிறது. கோவில்களுக்குச் செல்வதால் நம் மனது பண்பட வேண்டும். பொழுது போக்கிற்காக, எங்காவது செல்லவேண்டும், செலவில்லாத டூர் கோவில் தான். இப்போது பிரசாதம் எல்லா கோவில்களிலும் எல்லா நேரத்திலும் கிடைக்கிறது. சில கோவில்களில் பிரசாதங்கள், தோசை, இட்டிலி மிளகாய் பொடியுடன் பலவிதமான பலகாரங்கள் எல்லாம் விற்கிறார்கள். பக்தியா ? பொழுது போக்கா ? வேண்டுதலா ? கோவிலில் விசேஷமா ? என்றெல்லாம் இல்லை. சிறியதோ பெரியதோ நமது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்றாலே போதும். குற்றாலம் செல்லும் வழியில் கோவிலுக்குச் சென்று வருவது ஒருவித சுற்றுலா. பக்தி உண்மையிலேயே இருந்தால் கோவிலை இடிப்பவர்களுக்கும், நாத்திகவாதிகளுக்கும், அவர்களுக்கு துணை செல்பவர்களுக்கும் கட்டாயம் ஓட்டு போடமாட்டார்கள். காசு வாங்கி ஓட்டுப் போட்டு விட்டு, கடவுளே என்னைக் காப்பாற்று என்று என்றால் எப்படி ?
இதில் பாதி பேர் இந்த நம்பிக்கைகளை கேலி செய்யும் திமுகவுக்கு தான் வோட்டு போடுவார்கள் .
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே சரணம் Please report also about the famous Amman temples in Chennai.
கொட்டாவி விடும் போதா photo எடுப்பீர்கள்?
மேலும் செய்திகள்
ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் வழிபாடு
18-Jul-2025