வாசகர்கள் கருத்துகள் ( 16 )
சதியாக இருக்கலாம்
நாம் கோவில் போகும்போது மட்டும் ஹிந்து , மற்ற நேரங்களில் விழிப்புணர்வு இல்லவே இல்லை .
அவர்களின் ஏஜென்டுகள் தமிழகத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்று உள்ளனர். குண்டு வெடிப்பு நடந்தால் அது சிவகாசி பட்டாசு என்று தொடங்கி சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது என்று முரட்டு முட்டுக் கொடுக்க தயாராக உள்ளது அந்தக் கும்பல்
கடவுள் இல்லை இல்லை என்பவர்கள் அது எப்படி வாடிகனில்மட்டும் கடவுள் இருக்கிறார் என்று மவுனஅஞ்சலி செலுத்தினார்கள் ஓஹோ அவர்கள் அவர்களா சொல்லவே வேண்டாம்
எதற்கும் துணிந்தவர்கள்.
ஐ எஸ் ஐ காரணமாக இருக்கலாம், அல்லது லஸ்கர் இ தொய்பாவின் திட்டமிட்ட சதியாக இருக்கலாம்,
கடவுள் இல்லை என்று சொன்னால் இல்லாமலா போய் விடுவார். இருக்கதான் செய்கிறார்.காண்பதற்கு கண், கேட்பதற்கு காது இருப்பது போல் கடவுளை அறிவதற்காக pineal gland என்று ஒரு பகுதி மூளையில் இருக்கிறது. அதை நாம்தான் பக்தி, தவம் இவற்றின் மூலம் activate செய்ய வேண்டும். கடவுளை அறிய விருப்பம் இல்லை என்றால் அதனால் கடவுளுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்குத்தான் நஷ்டம்.
தியானம் அதிக நேரம் செய்யும்பொழுது ஒரே முறை சிஸ்டம் இருக்கும் என சொல்ல முடியாது. நியோரோசை மெடிடேஷன் ஒரு நுட்ப தன்மை உடையது. அதை செய்து வர நீங்கள் உங்கள் மனதின் சக்தியை / கடவுள் வழி காட்டுவதை போல் சம்பவங்கள் நடப்பதை உணருவீர்கள். மனம் ஒரு universe
தீய சக்திகள் ஆளும்போது கடவுள் மறைந்திருப்பர் . நல்ல சக்திகள் வரும் பின்னர் வருவார்
பின்னால் இருந்து மோதியது, சதிசெயல், ஆதினவிபத்து குறித்த குற்றாசாட்டை விசாரித்து குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஆதீனங்கள் சைவசமயத்திற்கான வேர்கள் , பாதுகாகாக்க வேண்டியது கடமை
விபத்து எந்த ரூபத்தில் வந்திருந்தாலும் , கடவுள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும் .
வாடிகனில் கூட சமீபத்தில் போய் சேர்ந்துட்டாரு ....அதுக்கு விடியல் அஞ்சலி ...சாவு எந்த ரூபத்தில் வந்தாலும் மேய்ப்பர் கடவுள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்தான் ..
உங்க திராவிட மாடல் எஜமானிடம் கேளுங்க கடவுள் இருக்கிறாரா இல்லையா என
மெரினாவில் முரசொலி பேப்பர் தயிர்வடை வைத்து படையல் செய்வர் …இந்து அறநிலைய அறங்காவலர்களாக இருக்கும் உடன்பருப்புகள் பதவி விலக வேண்டும்
அப்புறம் எதுக்குய்யா மொட்டை வெயிலில் பாலைவனத்தில் தொங்கோட்டம் ஓடி கொத்து கொத்தாக சாகிறீர்கள்?
200 ரூபாய் உ.பிஸ்,, உனக்கு புரிதல் அவ்வளவு தான்.