வாசகர்கள் கருத்துகள் ( 30 )
சுதாரிப்புடன் அரசியல் தெளிவுடன் இரண்டு் கட்சி தலைவர்களும் பேசி இருக்கிறார்கள். தொடரட்டும் இரண்டு கட்சிகளின் அரசியல் பயணம் தெளிந்த நீரோடை போல.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக மிகப்பெரிய எதிர்கட்சியாக அதாவது எழுபதிற்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற முடிந்தது ஆனால் எதிர்கட்சிகளின் சதிவலையில் இந்த பிரிந்து போனதால் பாராளுமன்ற தேர்தலில் அதன் தாக்கம் நன்றாகவே எதிரொலித்து. அடுத்து வரப்போகும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக, பாமக, தேதிமுக மற்றும் இதர ஒத்த கருத்துடைய கட்சிகளின் இணைவில் கூட்டணி அமையுமானால் அது வாகை சூடும் அணியாகவே இருக்கும்
அம்மாவின் அதிமுக இரும்பு கோட்டையை துருபிடிக்கா வைத்த உங்களை என்ற மக்கள் உங்களை இந்த தேர்தலோடு காணமால் செய்ய போவது உறுதி
எடப்பாடி அடங்கி போய் விட்டதைத்தான் இது காட்டுகிறது. இதை பயன் படுத்தி அண்ணாமலை இன்னும் ஏறி அடித்து 50 தொகுதிகளை பெற வேண்டும். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றால் 2026 தேர்தலுடன் அ.தி.மு.க. பரிதாபகரமான நிலைக்கு சென்றுவிடும் என்று மிரட்டி எடப்பாடியை பணியவைத்து பின் அ.தி.மு.க.வை கைப்பற்ற வேண்டும். சபாஷ் அண்ணாமலை.
துப்பினால் கூட துடைத்து விட்டு போய் விடுவார்களோ... அதிமுக நிலை பரிதாபத்துக்குரியது.
ஏற்கனவே அவர் 11 சதவீதம் ஓட்டுக்களை கோவையில் வாங்கியதை மறக்க வேண்டாம். விடியல் ஆட்சிகள் இனி பிழைப்பு நடத்த முடியாது
இந்த மாதிரி கேள்வி இந்த நிருபர் சீமானிடம் கேட்டிருந்தால் செருப்பாலே அடிச்சிருப்பார்
இன்னும் ரெண்டு ரைடு வேணும் வேணும் ... அதுவும் நவீன அமாவாசையோட சம்பந்தி வீட்டில் வேணும் எனும் என்பது போல இருக்கு இந்த பேச்சு
ஒருசில சமூக சிந்தனையற்ற பணத்தை மட்டுமே பிரதானமாக கருதும் ஊடகங்களுக்கு இதைவிட்டால் வேறு பிழைப்பு கிடையாது, பாவம்.
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது போல் அண்ணாமலை பேச்சு தேர்தல் வந்தால் தெரிந்து விடும். ஐயோ பாவம் என்று தன்னந்தனியே நின்று அவமானப் படப் போகிறார்!
குடுத்த 200 ரூவாக்கு நல்லாவே கூவுறீங்க வேணு. தனியா போய் கூவுங்க... தமிழ்நாடு இனி வாழ வேண்டும்..
வேணு உன்னைப் பற்றி நீ யாரு எப்படி நீ திமுகவிற்கு முரட்டு முட்டு கொடுப்பாய் என்பது ஏற்கனவே நம் தினமலர் வாசகர்களுக்கு நன்கு தெரியும் எனவே இன்று முட்டுச் சந்தில் மாட்டாமல் சுற்றிக் கொண்டு தப்பித்து ஓடி விடு அதுதான் இப்போது உனக்கிருக்கும் ஒரே வழி.