வாசகர்கள் கருத்துகள் ( 25 )
கறைபடிந்த களங்க விளக்குகள்
கழகம் மக்கள் மட்டும் தான் கொள்ளை அடிக்கணுமா நாங்க அடிக்க கூடாது என்றும் அதிகாரிகளும் கிளம்பி விட்டார்கள் . தமிழ் நாடு உறுபட்டாபோல தான்
Arrest-Defame-Prosecute-Punish All Land Mafia incl Ruling PartyMen without Bail
இதுவும் கடந்து போகும், வந்தே மாதரம்
இரண்டு நாட்களுக்கு முன் இரண்டு காவலர்கள் இன்ஸ்பெக்டர் கையெழுத்து போல தாங்களே கையெழுத்து இட்டு மோசடி செய்ததாக செய்தி வெளியானது. இன்று டி ஐ ஜி போன்ற மிக உயர் பதவியில் இருக்கும் காவல் துறை அதிகாரியே மோசடி வழக்கில் கைதாகிறார். காவல் துறை கழக கூடாரம் ஆகிவிட்டது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது
அரசு அதிகாரிகள் திமுக அதிமுக அமைச்சர்கள் அழுத்தம் மூலம்தான் இது போல் செய்வார்கள். கடைசியில் அமைச்சர்கள் தப்பித்து விடுவார்கள். அதிகாரிகள் தைரியமாக இருக்க வேண்டும். 5 சதவீதம் அதிகாரிகளுக்கு 95 சதவீதம் அமைச்சர்களுக்கு.
குற்றம் இந்நாட்டில் அதிகமாக காரணமே குற்றவாளிகளிடம் காட்டும் பரிவே காரணம்
ரூ.10கோடி என்பது எப்படி கணிக்கப்படுகிறது? "tem"திலேயே கோளாறு இருக்கு. நிலத்தின் விலை விற்பவரிடம் ஒரு மதிப்பும், அரசு பத்திரப்பதிவேட்டில் ஒரு மதிப்பும் இருக்கு. இதையும் சரி செய்யுங்க.
யார் கொடுத்த அழுத்தம் என்று மட்டும் வெளியே வரவே வராது
யோக்கியன் வரான் சொம்பை தூக்கி உள்ளே வை