வாசகர்கள் கருத்துகள் ( 24 )
எல்லோருக்கும் எல்லாம். நீ சம்பாரிச்ச சொத்து 1000 கோடி. மத்தவன் எல்லாம் ...
விஞ்ஞான முறைப்படி வழக்கு விசாரணை. சந்தில் பாலாவிடம் பணம் கொடுத்து வேலை கேட்டவர்கள், வேலை கிடைத்தவர்கள். ஏமாந்தவர்கள், பணம் கொடுக்காதவர்கள், ஏமாறாதவர்கள் என ஆயிரம் பேரை சகட்டு மேனிக்கு வழக்கில் சேர்த்துள்ளனர். ஆக விசாரணை முடிய நூறாண்டுகள் ஆக்கப்படும். அதுவரை வாக்காளர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற மனிதப்புனிதரை அமைச்சராக ஆக்காமல் காக்கவைக்க முடியுமா? வழக்குப் போட்ட தமிழக அரசுக்கே இல்லாத கவலை கோர்ட்டுக்கு ஏன்?
சட்ட விரோத பண பரிமாற்றம். அமலாக்க துறையின் கடின உழைப்புக்கு மதிப்பின்றி செந்தில் பிணையில் விடுவிப்பு. பேரவை உறுப்பினர் கைதியானால், முடக்கப்பட்ட உறுப்பினர் என்று பொருள். விடுவிக்கும் வரை ஒரு அரசு கிளார்க் பதவி கூட கொடுக்க முடியாது. முதல்வருக்கு விதிகள் தெரியாது. அமைச்சர் பதவி கொடுத்து விட்டார். கவர்னர் தேர்தல் ஆணையம் மூலம் செந்தில் பதவியை பறிக்க முடியும். சபாநாயகர், முதல்வரிடம் விளக்கம் கேட்க முடியும். நடவடிக்கை எடுக்க முடியும். ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் எழுதி, சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க முடியும். அரசு அமைப்புகளை வழக்குகள் மூலம் கொத்தடிமை போன்று நடத்தும் முறை மாற வேண்டும்.
ஜெயலலிதா, சசிக்கலா போன்றவர்கள் குற்றவாளி என்று தீர்ப்பு வந்து, சிறைவாசம் அனுபவித்தவர்கள், நீ பல்லை கிழித்துக்கொண்டு அவர்கள் கூட கூட்டணி போட்டு, காசு வாங்கி தின்னுட்டு, இப்போ என்னமோ யோக்கியன் மாதிரிபேசுறது ஓவர்,
திராவிடம் என்று பெயரை வைத்துக்கொண்டு எல்லா திருட்டுத் தனங்களையும் செய்வோம். யாரும் கேட்கக்கூடாது. ஏனென்றால் நாங்கள் திராவிட மாடல். சமூக நீதி பேசுவோம். ஆனால், நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்போம். எல்லோருக்கும் எல்லாம் என்போம் ஆனால், நாங்கள் மட்டுமே பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்து சுகமாய் வாழ்வோம். இது போல பல இருக்கிறது. அதனால் நாங்கள் திராவிட மாடல். ஏனென்றால் தமிழன் இளித்தவாயன்.
அணிலுக்கு பதில் அன்பை அமைச்சராப் போட்டா டபிள் சந்தோஷம்.
ஊழல் குற்றத்திற்காக சிறை சென்று, ஜாமினில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜியை பற்றி குமுறும் இவர், அதானியின் ஊழல் குற்றச்சாட்டு பற்றி வாயே திறக்காதது ஏன்? கூட்டணி தர்மமா? நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஊழல் குற்றச்சாட்டிலிருந்து அன்புமணியை காப்பாற்றவா ?
இந்த திராவிட கட்சிக்கு ஒட்டு போட்ட மக்களை சொல்ல வேண்டும்.. எப்படி ஒரு முதல் அமைச்சர் ஊழல் புரிந்த மந்திரியை தியாகி என்கிறார்.....வெட்க கேடு.....
"அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்"- வெயிட் பண்ணுங்க கணம் கோர்ட்டார் அவர்களே அதற்கான உத்தரவை பிறப்பிப்பார்
கண்ணகி பாண்டிய மன்னன் முன்பு வாதாடியது ஞாபகம் வருகிறது.