வாசகர்கள் கருத்துகள் ( 7 )
2026 லிருந்து ஓய்வூதியர்கள் உண்பதை விட்டுவிடலாம். விலைவாசி ஏற்றத்திற்காக வழங்கப்படும் அகவிலைப்படியை நிறுத்தினால் அதுதானே பொருள். கட்சியினர்போல் அரசு எவ்வளவு தண்டச் செலவுகளை செய்கிறது சாகப்போகும் ஓய்வூதியர்கள் வயிற்றில் அடிப்பது சரியா என கேட்க ஆளில்லை. அமைதியாக போராடுவார்கள் போய்ச்சேரப்போகிறவர்கள்தானே என்ற அலட்சியம். தொண்டுக்கே ஊதியம் வாங்குபுவர்கள் எண்ணம் அப்படித்தான் செல்லும்.
மிகவும் சரி.
முப்பது நாப்பது வருஷம் வேலை செய்த ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் எதற்கு . சம்பளம் கிம்பளம் எல்லாம் வாங்கி சேர்த்த சொத்தே தற்போது கோடிக்கணக்கில் இருக்கும் . பிரைவேட் கம்பெனிகளில் ஓய்வூதியம் கொடுக்கிறார்களா என்ன?அதை மனதில் கொண்டு கொடுத்ததை வாங்கி கொண்டு கம்முன்னு கிடக்க வேண்டும் . போராட்டம் எதுவும் பண்ணுனா கொடுப்பதையும் அரசு நிறுத்தி விடும். பின் உள்ளதும் போச்சுடா நொல்ல கண்ணான்னு கிடைக்க வேண்டியது தான்.
விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் நல்லா ஊழல் செய்யாத அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். ஆகையால் நான் சொல்வது என்னவென்றால் 3 பிரிவு ஓய்யூதியம் மட்டுமே இருக்கணும். சிலர் லட்சங்களில் சிலர் சொற்பம். ரெடிரிட்மென்ட் ஆனாப்புறம் எல்லோரும் சமம்.
அரசு ஊழியர்கள் தேர்தலில் நின்று வரவில்லை. தில்லு முல்லு பண்ண. குறைந்தது 30 வருட சேவை செய்த பின் வாங்கும் தொகை. அரசு ஊழியர்கள் தனது பணியை அத்தனை வருடங்கள் செய்துவிட்டு பணி நிறைவு பெற்றபின் யாரிடம் போய் கையேந்த முடியும். எனவே ஓய்வு ஊதியம் முக்கியம் என்பது வேடந்தாங்கல் பறவைகளுக்கு தெரியாது.
தமிழ்நாடு அரசு செய்வது சரி.
அரசு ஊழியர்களால் நாடு சீர் கேடு அடைகிறது லஞ்சம் இன்றேல் சேவை இல்லை லஞ்சம் கொடுப்பவர்களுக்காக எத்தகைய குற்றத்தையும் செய்வதால்.அப்படி இருக்கையில் அவர்களுக்கு சம்பளம் கொடுத்து பணியில் வைத்துக் கொண்டிருப்பது தீவிர வாதிகளுக்கு நிதி உதவி செய்வது போலாகும்.