வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அதிமுக ஏற்கனவே பாஜகவுடன் சேர்ந்து படுதோல்வி சந்தித்தது. இப்பொழுது மறுபடியும் கூட்டணி பாஜகவுடன் சேர்வதற்கு காரணம் தோல்விக்கு பாஜக கூட்டணி தான் என்று சொல்லிவிடுவான் இ பி எஸ்
இதை சொல்வது ஒவ்வொரு தேர்தலில் படுதோல்வி அடைந்தவர்
அதிமுக வென்றதெல்லாம் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை மட்டுமே... பின் அவரது மறைவிற்கு பிறகான மீதமுள்ள ஆட்சிக் காலத்தைத் தான் ஓபிஸ் மற்றும் இபிஎஸ் பகிர்ந்து கொண்டனர்... 2021 சட்டமன்ற தேர்தலில் கூட முழுமையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்க முடியவில்லை... அதோடு முடிந்தது அதிமுகவின் வெற்றிச் சரித்திரம்... இனி ஆட்சியில் அமர்வதாக கனவு கூடக் காணாதீர்கள்... அரசியலில் இருந்து ஒதுங்கி வாழ்க்கையில் வியர்வை சிந்த உழைக்க பழகுங்கள். மனதில் நிம்மதியாவது கிட்டும். இதுவரை கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தை மக்களுக்காக செலவழித்து கடைசிக் காலத்தில் புண்ணியமாவது தேடுங்கள்... கொண்டு செல்லக் காத்திருக்கும் காலனுக்குத் தெரியாது பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம்... மரணிக்கையில் அனைவருமே சமம் தானேயன்றி வேறுபாடு எதுவும் இல்லை... தரையில் கிடக்கப்போவது சலனமற்ற உடல்... அவ்வளவே... ஆகையால் இதுவரை நீங்களிருந்த நோகாமல் நொங்கு தின்னும் வாழ்க்கையிலிருந்து வெளியேறுங்கள்... உங்களுக்காக யாருமிங்கே காத்திருக்கவில்லை...
இதே வார்த்தையை ஸ்டாலினுக்கும் சொல்லியிருந்தால் நீங்க யோக்கியன் என்று கூறலா. அப்பத்துக்கு மதம் மாறிய உமக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?
உன்னைப் போன்ற சங்கிகளுக்குத் தெரிவதில்லை மத நல்லிணக்கம் என்றால் என்னவென்று. மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் திருமலை நாயக்கர் மகால் அருகிலிருக்கும் புகழ்பெற்ற சர்ச் இருக்கும் பள்ளியில் பயின்ற எனக்கு அனைத்து மத நண்பர்களும் உண்டு. எங்கள் நட்பில் என்றைக்கும் மத பாகுபாடு என்பது இருந்தது கிடையாது... பண்டிகை என்பதே குதூகலத்திற்குத் தானே... ஆகையால் அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடுவோம்... ஒருவர் பிறக்கும் போது அவர் எந்த மதமோ அதிலிருந்து மாறுவதில் எனக்கு என்றைக்குமே உடன்பாடு இருந்ததில்லை... அது நம் தாய் தந்தையர் நமக்குக் கொடுக்கும் அடையாளம். அதற்காக நம் மதத்தை உயர்த்திக் காட்டுவதற்கு மற்ற மதங்களை தாழ்த்துவதிலோ இல்லையேல் சீண்டிக் கொண்டிருப்பதிலோ ஒரு பயனும் இல்லை... நான் பிறந்த ஹிந்து மதத்திலிருந்து என்றைக்கும் எந்த மதத்திற்கும் மாறி விட மாட்டேன்...
இவர் முன்பு வைகுண்டேஷ்வர் என்ற போலி பேரில் கருத்து போட்டு கொண்டு இருந்தார்....இப்போது ஓவியம் என்ற புது அவதாரம்
ஏல நீ அந்த போலி வைகுண்டம் தானே....அதே சாயலில் கருத்து போடுகிறாய்
பாவம் எடப்பாடி தோல்வி பயத்தில் இப்போதே பிதற்ற ஆரம்பித்துவிட்டார் , தன் வாயாலே தானே கெடுகிறார். யார் எழுதிக்கொடுத்தாலும் ஒரு தடவை சரி பார்க்க வேணாமா ?
கேடுகெட்ட திமுக ஆட்சியை மீண்டும் வரவிடாமல் தடுக்க வேண்டும்.
நான்கு வருட எடப்பாடி ஆட்சி காலம் செல்வாக்கான காலம் ஆனால் திமுக வென்றது. மக்கள் செல்வாக்கு திமுக பெற்றது என்று இவர் கூறக்கூடாது. MGR போல் திமுக மக்கள் செல்வாக்கு எப்போதும் பெற்றதில்லை. எதிரி வலுவிழந்த நேரம் பார்த்து ஒவ்வொரு தடவையும் திமுக வென்று இருக்கிறது என்பதை மக்கள் நன்கு அறிவர்.
மக்கள் செல்வாக்கை இழந்தாலும், தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு ஏதாவது இலவசங்கள் அறிவித்து அவர்களின் செல்லும் வாக்குகளை அள்ளிவிடும் இந்த திமுக.
மேலும் செய்திகள்
தங்க நகைக்கடன் கிரெடிட் ஸ்கோரை பாதிக்குமா?
30-Jun-2025