வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நேரு, துரைமுருகன், ஆர். எஸ். பாரதி, ஆ. ராசா,.......
சுழல் முறைப்படி அடுத்த தேர்தலில் பாமக திமுகவுடந்தான் கூட்டணி வைக்க வேண்டி இருக்கும். அதனால் பாமக எதிர்ப்பு என்பது பூஜ்யம். கடந்த சில தேர்தல்களாக அதிமுகவுடன் கூட்டு பொரியல் செய்து சாப்பிட்டு மவனுக்கு நோகாமல் ராஜ்ய சபையில் இடம் பிடித்தாகிவிட்டது. அடுத்த முயற்சியில் அன்னை சௌமியாவுக்கு இணை அமைச்சராகவாவது இடம் பிடித்துவிடலாம் என்ற ஆசையில் தர்மபுரியில் முட்டியது வீணாகிவிட்டது. எனவே இனி மீதம் இருப்பது திமுக மட்டுமே.
நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்பார்கள். அப்படித்தான் கூட்டணிக் கட்சியும், ஆளும்கட்சியும்.
தவறில்லை ....... உண்மையைப் பேசியுள்ளார் ....... "திமுக வாழ நாம் உதவுகிறோம் .... ஆனால் நமக்கு திமுகவால் பயனில்லை" என்று காங்கிரஸ் சிந்திக்க ஆரம்பித்துவிட்டது .......
திமுகவுக்கு எதிரிகள் எக்கச்சக்கம், அவர்களின் ஆட்சியில் சுருட்டுவதும் எக்கச்சக்கமாக இருக்குதே. அமெரிக்க போயி விளம்பர படம் எடுத்து கிட்டு இருக்காங்க, கேவலமாக இருக்கிறது
உங்கள் பயன் எப்படியோ எம் பி ஆகி விட்டான் .சும்மா இரு ம்
பாமக குறை சொல்வதை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அன்னை சௌமியாவுக்கு அமைச்சர் பதவிக்கு உத்தரவாதம் அளித்தால் நாளை முதல், இன்று மாலை முதலே திராவிட மாடலை புகழ்ந்து தள்ளிவிடுவார்கள். தோண்டர்களும் அரசு கழக டாஸ்மாக் கடைகளில் அணிவகுத்து நிற்பார்கள்.