வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அண்ணாமவை போல தைரியமான படித்த நபர்கள் தான் நமக்கு வேண்டும். திமுக அரசின் கீழ் போலிஸ் என்பது போலி ஆகிவிட்டதை தான் அவர் தெளிவாக சொல்கிறார். சாதாரண மக்களின் ஆதங்கமும் அதே தான்.
எத்தனை வாக்குறுதிகளை பதினோரு ஆண்டுகள் மத்திய அரசு ஆட்சி செய்யும் பாஜக நிறைவேற்றியுள்ளது அண்ணாமலை?
அண்ணாமலை விமானம் மற்றும் ரயில் விபத்துகளுக்கு அரசாங்கமும் பொறுப்பு என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசாத
அந்த 15 லட்சம் மாதிரி....அது சரி பாவம் முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க
குறை மட்டுமே சொல்லாமல் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்று சொல்லுங்கள். ஏறக்குறைய 8 கோடி மக்கள் தொகை மாநிலம். அதை நிர்வகிப்பது அவ்வளவு எளிதா? . நீங்கள் கொஞ்சம் நம் மக்களின் மன நிலையையும் உணர்ந்து பேச வேண்டும். தெளிதல் நலம்.
அண்ணா நீங்க எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி சொல்லுங்க அண்ணா,எப்பவுமே அடுத்தவனை குறை சொல்லி அரசியல் செய்வது நல்லது இல்லை அண்ணா, அவ்ளோ பெரிய மலை மற்ற மாநிலங்கள் எல்லாம் நல்லா இருக்குனு சொல்லுங்க வடக்கன் எப்பவுமே ப்ராடு தான்
அண்ணாமலை நானும் பார்க்கிறேன் எப்போதாவது உண்மை பேசுவீர்கள் என்று, ஆனால் ஒருபோதும் உண்மை பெச மாட்டேன், வாயை திறந்தாலே பொய் மூட்டைகள்தான், பொய் பேச வில்லை என்றால் தலை வெடித்துவிடுமா ? உங்கள் கட்சி தலைமை முதல் கடைக்கோடி வரை பொய்கள் அள்ளிவிடுவதால் பாவம் தான் சேரும், இதற்க்கு தண்டனை அனுபவிப்பீர்கள். கல்வி தொகை கொடுக்காமல் ஏழை மாணவர்களை ஏமாற்றியது யார் ? கட்டாய கல்வி க்கு ஒன்றிய அரசு நிதி கொடுக்காமல் மாநிலா அரசு தன தொகையை கொடுப்பது மூன்று வருடங்களாக தொடர்கிறதே. கண்ணுக்கு தெரியவில்லையா ? படிக்க விடாமல் செய்யும் பாவம் உங்கள் யாரையும் சும்மா விடாது. கோர்ட்டுக்கு இப்போ போயி, சென்னை ஹைகோர்ட் உத்தரவு போட்டாச்சு நிதி கொடுக்க சொல்லி இப்படி கோர்ட்லே குட்டு வாங்குவது வெட்கமாயில்லையா ?
தசரத மகாராஜா சொம்பு....வெட்கமில்லாமல் கருத்து போடாதீங்க
காஷ்மீர் ஆர்டிகிள் 370, அயோத்தி ராமர் கோவில், வக்ப் பில், முஸ்லீம் ட்ரிபிள் தலாக் இது போதும் எங்களுக்கு?
ப ஜ க வும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை
என்ன 15 L உங்களுக்கு வரவில்லையா
இதுக்கெல்லாம் கழக தொண்டர்கள் , தலைவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள் ...பொத்தாம் பொதுவாக அணைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக ஜல்லியடிப்பார்கள் . நீட் விலக்கு என்னச்சு என்று கேளுங்கள் .. கோபாலா பீச்சுக்கோ என்று பிச்சுக்குவார்கள் ..