வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இஸ்லாத் வெறுக்கும் ஹராம் ஆகிய போதைப்பழக்கத்தை தமிழகம் ஊக்குவிப்பது ஏன் ?? அதை இஸ்லாமியர்களும் கண்டுகொள்ளாதது ஏன் ??
பாஸ் மொத்த ஓட்டு சதவீதம் 70%. தீயமுக 27%, கொங்கிரஸ் 7%, கமீஸ் விசிக இன்னும் லெட்டர் பேடு எல்லாம் 4%. மொத்தம் 38%. அதிமுக விஜி சார் கட்சி கூட்டணி 18%,சீமான் 8%, பிஜேபிக்கு 6%. இங்க கருத்து எழுதுபன் எல்லாம் காசு குவாட்டர் பிரியாணி வாங்கிட்டு விடியலுக்கு தான் ஓட்டு போடுவானுங்க. இப்போ தேர்தல் நடந்தால் தீயமுக கூட்டணி 234 சீட் ஜெயிக்கும்
இங்க கருத்துக்கள் எல்லாம் தி மு கவுக்கு எதிராக இருக்கு ஆனா தேர்தலில் வெற்றி பெறுவது அவர்கள் தான் இதே மாதிரி தான் mp தேர்தல் முன்னாடியும் கருத்துக்கள் வந்தன ஆனால் வெற்றி பெற்றது அவர்கள் தானே
கூட்டத்திற்கு வருக வருக. திரும்பச் செல்லும் போது தாம்பூலம் ஸ்வீட் பாக்ஸ் உண்டு. கூட்டத்தில் தப்பித்தவறி மினிஸ்டர் போஸ்ட் கேட்டா பின்னாடியே வீட்டுக்கு ஆட்டோ.
தேர்தலுக்கு சுமார் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் இப்பொழுதே கூட்டணி ஒற்றுமையை எப்படி இறுதி / உறுதி செய்ய முடியும் ????? வரப்போகும் இரண்டு ஆண்டுகளில் திமுகவுக்கு ஆதாயமான சம்பவங்களும் நடக்கலாம் .... விரயமான சம்பவங்களும் நடக்கலாம் .....
கூட்டணி கட்சியினர் ஸ்டாலினை காலணாவுக்கு மதிப்பதில்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. ஸ்டாலின் வீட்டில் யாராவது வயதானவர் இறந்து போனால், ஸ்டாலின் கூட்டணி கட்சியினர் வீட்டுக்கு கார்களை அனுப்பி தன் வீட்டிற்கு வரவழைப்பது போல் இச்செயல் இருக்கிறது
இவர்கள் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று துளி கூட எண்ணம் இல்லை ,எப்படியாவது வோட்டு வாங்கி ஆட்சியை பிடித்து கூட்டாக கொள்ளை அடிக்க வேண்டும்
இப்படியே தினந்தோறும் மாவட்டம் கிராமம் தோறும் கூட்டங்கள் நடத்திக்கொண்டு செல்லுங்கள் மக்களுடைய தேவைகள் எதுவுமே பூர்த்தி செய்ய வில்லை எந்த அபிவிருத்திகளையம் செய்வது கிடையாது சாலைகள் பராமரிப்பு மழை வெள்ளம் வடிகால் புனரமைப்பு மேலும் மக்களும் அன்றாட தேவைகளை எதுவுமே பூர்த்தி செய்யாமல் கூட்டம் போட்டுக்கிண்டே செல்லுங்கள்
அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றவில்லை என்று மக்கள் கோபித்துக்கொண்டு தேர்தலைப் புறக்கணிக்கவா போகிறார்கள் ?? தேர்தல் வரும்போது மக்கள் எதிர்பார்ப்பதைக் கொடுத்துவிட்டால் ??
பரிதாபமான கருத்துக்கள். நன்றி. காலையில் சிரிக்க வைப்பதற்கு. ஒவ்வொரு கூட்டணித் தலைவரும், கூட்டணி யை உறுதியாக வைத்திருக்கத்தான் முயற்சி செய்வார். அது தான் அரசியல் தலைவர்களின் வேலை, திறமை. ஒருவர் வீட்டில் விசேஷம் என்றால் ஏன் தெரிந்தவர்களை வீட்டுக்கு அழைக்கிறார்? உறவு விட்டுப் போகக்கூடாது என்றும், அவர்களின் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் கேட்பதற்குத் தானே? திமுக வில் விசேஷம். தெரிந்தவர்களை அழைத்து அவர்களின் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் கேட்கிறார்.
பாஜகவின் என் டி ஏ கூட்டணி, பாஜக வின் உட்கட்சி விவகாரம் .. இவற்றையெல்லாம் நாம் விமர்சிப்பது மட்டும் சரியா ?
ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது இந்த த்ரவிட கும்பல்களுக்கு சரியாக பொருந்தும். திராவிட கும்பல் வேண்டாம் என்று நினைப்பவர்கள் தான் தமிழ் நாட்டில் அதிகம் ஆனால் அவர்கள் எல்லாம் 4 5 கட்சியாக பிரிந்து கிடக்கிறார்கள்.. திராவிட கும்பலுக்கு கிறிஸ்துவ முஸ்லீம் மற்றும் தெலுங்கு மலையாள மாற்றும் கொஞ்சம் தமிழ் அடிமை கூட்டத்தை எப்படி ஒன்று சேர்த்து தேவையான ஒட்டு வாங்கி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தெளிவாக தெரியும்