வாசகர்கள் கருத்துகள் ( 14 )
யாருக்கும் இஙகு வெக்கமில்லை. எருமைய்ய மாட்டின் மேலால் மழை பெய்தால் அது அதைய்ய பற்றி எண்ணு அது பாட்ரிக்கு மேதுவாக சென்று கொண்டிருக்கும். சேறு கண்ட இடமும் விருப்பமான இடமாகும்
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நீதிநூல்கள் அதிகம். ஆதிகாலத்திலிருந்து தமிழன் நாகரிகமற்றவனாத்தான் இருந்தான் போலிருக்கு. நாகரிகத்தை தொல் இலக்கியங்களில்தான் காண முடியுது.
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட"
இந்து என்றால் திருடன் என்று சொன்ன கருணாநிதி அதை நான் சொல்லவில்லை யாரோ ஒருவர் எழுதிய ஒரு புத்தகத்தை காட்டில் யாரோ ஒருவர் எழுதியுள்ளார்அதில் உள்ளதைத்தான் சொன்னேன் என்றார் அதுபோல சீமான் சொல்கிறார் பாடல் யாரோ பாடினார்கள் யாரோ வெளியிட்டார்கள் அதைத்தான் நாங்கள் பாடினோம் என்கிறார்..
எல்லாம் நாகரீகத்தை பற்றி பேசுறீங்க .... கொடுமை
சீமான் வருவார், சின்ன சகோதரர்களுக்கு முட்டை கொடுப்பார், இது பல ஆண்டுகளாக நடக்கிறது, நடக்கும்..
அவர் சொன்னதை எதிர்ப்பவர்கள் இல்லை.அவர் காட்டில் மழை. பெய்தது.
கூடாரம் திராவிட கட்சிகள் பணம் துட்டு வேண்டும் மக்கள் எப்படி செத்தாலும் பரவலை
யோவ் சண்டாளன் என்ற வார்த்தை கந்த ஷஷ்டி கவசத்துல எங்கய்யா இருக்கு? சந்தடி சாக்குல எதாவது உளறி கொளுத்தி போடவேண்டியது. உன்னோட அரசியல உன்னோட வச்சுக்க. ஸனாதன தர்மத்தை இழுத்து இழிவா பேச உனக்கு எந்த அருகதையும் கிடையாது.
உங்களைப் போன்ற ஆட்களால் தான் இந்த சமுதாயம் சீரழிகிறது. திருட்டு திராவிட கட்சிக்கு முட்டா.
மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
29 minutes ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
30 minutes ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
33 minutes ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
56 minutes ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
1 hour(s) ago | 8
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
2 hour(s) ago