வாசகர்கள் கருத்துகள் ( 15 )
குழந்தைகளை பெற்றவர்கள் பாதுகாப்பார்களா அல்லது அரசாங்கம் பாதுகாக்க வேண்டுமா
அன்புமணி அவர்களே உங்களுக்கு எதை பேசுவது எதை பேச கூடாது என்பது தெரியாதது மிகவும் கவலைக்குரியது. அதுவும் மத்திய அமைச்சராக இருந்த ஒருவர், நாட்டில் நடக்கும் அனைத்துக்கும் முதல்வர் பதவி விளக கோருவது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா ? இந்தியா முழுதும் நடப்பதற்கு பிரதமர் பதவி விளக கோரா முடியுமா ? பாவம், ஐயா, முதலில் உங்கள் கட்சியை வளர்க்க பாருங்கள், அடுத்த கட்சியை தூற்றினால் நம் கட்சி வளரும் என்று உங்களுக்கு யார் சொன்னார்கள்.? கீறல் விழுந்த ரெகார்ட் போல தினமும் பேசினால் உங்கள் பேச்சை இனி யார் கேட்பார்கள். ?
தமிழ் நாட்டின் மக்கள் தொகை சுமார் 8 கோடி. இதில் தோராயமா 4 கோடி மகளிர். ஒவ்வொருவரின் கூட ஒவ்வொரு போலீஸ் போடணுமா?
2026 ல் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பபோகிறவர்களின் அறிக்கை இங்கே டெய்லி வரும். சீமான், அன்புமணி, ராமதாஸ் இதில் முக்கியமானவர்கள். அவங்க என்ன சொல்றாங்க என்பதல்ல, அவங்க திமுக அரசைத் திட்டுவாங்க, அதைப் போடணும். அவ்ளோ தான்.
பா ம க , மதுவிலக்கை 2026 இல் கொண்டு வரும் என்று வாக்குறுதி அளியுங்கள். தனித்து நின்று ஜெயிக்கலாம்.
பாமக ஜாதிக் கட்சி இல்லையென மக்களைக் கூறச் சொல்லுங்கள் Mohammed Ali... பார்க்கலாம். அவர்கள் செய்த அட்டூழியங்கள் தமிழக மக்களின் பார்வையில் படாமல் இல்லை... அதனால் தான் மக்கள் அதை தூரவே வைத்திருக்கிறார்கள்... பெரிய மாங்காய் இப்போது ஓய்ந்து விரக்தியில் உட்கார்ந்து இருக்கிறார்... அவ்வளவே...
தகுதி உள்ள ஏவனையும் இந்த தமிழக மக்கள் வளர விடமாட்டார்கள்.....சாதி, மதம் சொல்லி அவனை ஒதுக்குவது செய்யாத குற்றத்தை மெய்ப்படுத்தி குற்றவாளி ஆக்குவது இதுதான் தமிழக மக்களின் எண்ணமும் திராவிட சித்தாந்தமும் அதில் இருந்து தமிழக மக்கள் என்றுதான் விழித்துகொள்வார்களோ தெரியவில்லை காலம்தான் பதில் சொல்லும்...
அன்று மரம் வெட்டி ரோட்டில் போட்டு அரசு இயங்கவிடாமல் அடித்த போது சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது மக்கள் மறந்துவிடவில்லை, நீங்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது
இன்னிக்கி அடுத்தவன் வீட்டுல நடக்குற கெடுதல் சம்பவம் நாளைக்கு நமக்கும் நடக்கலாம் அப்படின்னு நெனைக்குற தொலைநோக்கு சிந்தனை தமிழக மக்களுக்கு இருந்திருந்தா இந்த திராவிட ஏமாற்று மக்கள் விரோத கட்சிகள் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது.
நீங்கள் சொல்லுவது எல்லாம் சரி தான். உங்கள் கட்சியை பற்றியும் உங்கள் ஊழல், சம்பாத்தியம், ஜாதி பெயர் சொல்லி அரசியல் செய்வது எல்லாம் அறிந்துதான் மக்கள் உங்களை அரியணை ஏற விடவில்லை. அப்படி விட்டால் சட்டம் ஒ ழுங் கு பற்றிய பயம் ஒரு காரணம்