வாசகர்கள் கருத்துகள் ( 14 )
வடமாநில தொழிலாளிகள் தமிழகத்தில் வேலை செய்யாவிடில், தமிழகம் நாறி விடும். இந்த லட்சணத்தில், வடமாநில அப்பாவி தொழிலாளிகளை திமுக துன்புறுத்துகிறது. அவர்களின் மீது வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பிவருகிறது. வடமாநில தொழிலாளிகள் தமிழகத்தை விட்டு வெளியேறினால் தமிழகத்தின் பொருளாதாரம் அதலபாதாளம் சென்றுவிடும். இலவச பஸ் பயணம், இலவச ஆயிரம் ரூபாய், தொழில்கள், வேலைவாய்ப்புகள் எல்லாம் போய்விடும். அது புரியாமல் திமுகவின் டாஸ்மாக் அணில்குஞ்சுகள் வடக்கன் என்று கொக்கரிக்கின்றன.
பீகார் தேர்தலுக்கு இங்கே எதுக்கு பிரச்சாரம் பண்றானுங்கன்னே தெரியலை
டபிள் என்ஜின் சர்கார் சாதனைகளை சொல்லி பிரதமர் வாக்கு சேகரிக்கலாமே ஒடிசா மாநிலத்தின் தேர்தலின் போதும் பூரி கோவிலின் சாவி குறித்து யார் அது போல் பேச்சை தொடங்கியது என்று உங்களுக்கு தெரியாதா
பீஹார் தேர்தல் தமிழனை இழிவா பேசுகிறார் ஒருத்தர். கொஞ்சம் கூட ரோசம் இன்றி பேசுறீங்க
இந்தியை திணிச்சு அவிங்க வெறுப்பேத்தறாங்க.
தோல்வி பயத்தில் பிஹார் மக்களிடம் தமிழக மக்களுக்கு எதிராக வன்மத்தை திணிப்பது உங்க எசமாந்தாங்கோ??
கும்ப லக்னம் மீன ராசி அதிர்ஷ்டம் அது இஷ்டத்துக்கு பேச சொல்லுது?? எங்கூர்ல ஒரு சொலவடையுண்டு ஒட்டகம் ஒணானை பார்த்து முதுகு கோணியிருக்குனு சொல்லிச்சாம். அது மாதிரி இருக்கு.
தமிழகத்தில் இருந்து அதிக வரி வருவாய் பெற்றுக் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதமர் அவர்கள் தமிழர்களை தரக்குறைவாக பேசுவது சரியா, நீங்களும் தமிழர் தானே , பாஜாகாலில் சேர்த்தால் ஜீன் மாறிவிடுமா என தொண்டர்கள் கேட்கிறார்கள்.
இல்லனா தமிழ்நாட்டுல இவங்க வண்டியை எப்படி ஓட்டுறது ?? ஆரியன், வடக்கன், குல்லுகப்பட்டர், வந்தேறி, கைபர் போலன் கனவாய்க்காரன், முதலில் ......... அடி . இப்படித்தானே இன்னிவரைக்கும் இவங்க வண்டி ஓடுது. நாட்டை ஒருங்கிணைத்த படேல் எங்கே ?? நாட்டை காட்டிக்கொடுத்த அந்த பெரியானவர் எங்கே ??
குல்லுகபட்டர் , இது புதுசா இருக்கே இப்படி எல்லாம் அவங்க திட்டுறாங்கன்னு சொல்லி நீ நல்லா திட்டிட்டே. சந்தானம் ஜோக் மாதிரி, அவங்க செஞ்சாங்களோ இல்லையோ, ஆனா நீ நல்லா செஞ்சிட்டே
உங்க கட்சி காட்டும் என்ன விருப்பு அரசியில படத்துறீங்க பிஜேபி என்றாலே வெறுப்பு அரசியில் தான் அதன் இலக்கணமே புரிந்தால் சரி