வாசகர்கள் கருத்துகள் ( 13 )
செங்கல் மேலே இருந்து காட்டி 500 நோட்ட கீழே இருந்து காட்டி குவட்டரும் பிரியாணியும் ஊட்டி நீட் விலக்கு ன்னு சொல்லி வாங்கின ஓட்டு....
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே ? ஒரு பழைய தமிழ் திரைப்படப் பாடல் இப்ப போய் ஞாபகத்துக்கு வருது!
கருணாநிதியே புலவர் இல்லை. ராம காவியம் எழுதிய வால்மீகி ஒரு வேடன். பின்னால் புனித காவியம் எழுதும் கவியானார் முனியானார். . முத்துவேல் கருணாநிதி மேலும் சில ஆண்டுகள் நில உலகில் உயிருடன் இருந்துஇருப்பாரானால் மனம் மாறி திரு ரெங்கநாத காவியம் எழுதியிருப்பார். புனித கவி அன்புநிதியார் என்று கூறப்பட்டு இருப்பார் பாவம் கருணாநிதி கலியுகத்தில் ஜனித்தார்
கருணாநிதி புலவர் என்று சீமான் சொல்லவில்லை. திமுகவை பொருத்தவரை கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி ஏன் இன்பநிதி கூட புலவர்கள்தான். சூடு சொரணையற்ற திமுகவினர் ஒரு குடும்பத்தை தாங்கி பிடித்து தங்கள் பிழைப்பை நடத்துகின்றனர். சீமான் கூறியது போல் திமுக அரசு இரு மதத்தினரையும் அரவணைத்து உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தி இருக்க வேண்டும். திமுகவும் பாமகவும் இதை அரசியலாக்கி குளிர் காண்கின்றனர்.
அவர் புலவர் இல்லை
இவர் பாட்டன் என்று சொல்லும் முருகனுக்கு கோடிக்கணக்கான தமிழர்களுக்கு தெய்வமான முருகனுக்கு ஒரு எதிர்மறை நிகழ்வு மதுரையில் நடக்கிறது.
சினிமாவில் பாடி ஆடி கருணாநிதியையே மிஞ்சிய உதயநிதியே இருக்கிறாறே அவரை திமுக அடையாளம் கண்டு பாட்டிசைப் புலவர் பட்டம் கொடுத்து கெளரவிக்கலாம்.
உண்மை தானே MGR பேமஸ் ஆனா மந்திரி குமாரி க்கு வசனம் தயாரிப்பு கலைஞ்சர் , மேகலா PICTURE நிறுவனம் மூலம் தான் ஜெயா அறிமுகம் அப்ப தான் கலைஞ்சர் ஜெயா வுக்கு ஏதோ நடந்திருக்கு ,
உதய நிதி ஒற்றை செங்கல் வெச்சி 40 தொகுதியில் உங்களை டெபாசிட் இழக்க செய்த வீரர்
புலவர்கள் பற்றி என்ன தெரியுமாம் சீமானுக்கு.
Calling karunaanidhi a poet is like calling rahul gandhi a doctor
கருப்பன் குசும்பன். அடுத்த பெட்டிக்கு அடித்தளம் போடுகிறான்.