வாசகர்கள் கருத்துகள் ( 10 )
OK. Understood. Will you please explain what did they do with the money they already received?
this is politics. however Dmk wants to grab legitimate rights from blind central govt. for our tamils. you should understand
நீங்கள் முதலில் கூட்டணி கட்சிகளை அனுசரித்து மரியாதை கொடுத்து சொல்லுங்கள் எதிர்க்கட்சிக்காரர்கள் நியாயமாக நடந்து கொள்வார்கள் வருவார்கள்.
இதில் ஏதோ உள்குத்து இருக்குது போல
மத்திய அரசிடம் நியாயமாக சொல்ல வேண்டியதை சொல்லி பெற வேண்டியதை பெற முடியவில்லையா ராஜினாமா செய்து விட்டு போகலாம் யாராவது வாங்கி கொடுத்து நீங்கள் கமிஷன் அடிக்க அனுமதிக்க முடியாது.முருகன் கட்சியே ஆண்டு விட்டு போகட்டும்.
இவர்கள் பேசிய வீர வசனங்கள் வெத்து வேட்டா.இப்ப கூட்டம் சேக்குறாங்க.
மத்திய அரசின் நோக்கம் மூலம் மொழி கொள்கை அதனை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது
தம்பி அப்டியே டாஸ்மாக் ஒழிப்பு, இளம் விதவைகள், நீட்டு ரகசியம், எய்ம்ஸ் செங்கல், 95% 4000 கோடி, போதை மருந்து, யார் அந்த சார், சைவம், சனாதன், வைணவம் 21 ஆம் பக்கம் இது பத்தியெல்லாம் இயக்கம் நடத்தியனால் தமிழகமே ஒன்று திரண்டு வருவேன். எப்போ எங்கே..?
கட்சி மாறினார் பேச்சும் மாறுது....
இந்த நபர் சீமான் கட்சியில் இருந்த போது ஒரு வாய் இப்போது நார் வாய்.... இவர்கள் பின்னால் நின்றால் தமிழகம் இனி பிச்சை எடுக்க வேண்டும்.... எல்லாம் தேர்தல் பொய் நாடகங்கள்...