வாசகர்கள் கருத்துகள் ( 43 )
உடனுக்குடன் பல்டியடிக்கும் கேடுகெட்ட கேவலமான அரசியல் செய்யும் திறனற்ற திமுக அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். மானங்கெட்ட ஆட்சி.
"ஒரு அனைத்து கட்சி கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது"- 100 சதவிகிதம் சரி ஆந்திரா, கேரளம், தெலங்கானா, இந்த தென் மாநிலங்களில் எல்லாம் மும்மொழித் திட்டம் அமலில் இருந்து வருகிறது. ஹிந்தியை தாய்மொழியாக கொள்ளாத மற்ற மாநிலங்களுக்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதில் தயக்கமில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, திமுக காற்றில் கத்தி வீசிக் கொண்டிருக்கிறது இதில் குழுகுழுவாக கட்சியின் முக்கிய தலைவர்களை மற்ற மாநிலங்களூக்கு நம் நிலைப்பாட்டை விளக்கும் பொருட்டு முதல்வர் அனுப்புகிறாராம். நம்ப எம்.பிக்கள் பெரும்பான்மையினருக்கு ஆங்கிலத்தை விடுங்க தமிலே தகராறு இதில் எந்த மொளியில் திமுகவின் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லப் போறாங்களோ தெரியலையே? திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுப் பயணம் போகும்போது ஷேம் ஷேம் என்று தொடர்ந்து கத்த ஏதாவது ஏற்பாடு செய்வது நல்லது
தமிழர்கள் ஹிந்தி படித்தால், சன் டிவியை மட்டுமே பார்த்து வந்த அவர்கள் வடஇந்திய சேனல்களை பார்ப்பார்கள் ,தமிழகத்தின் லட்சணம் தெரிந்துபோய்விடும். மக்களுக்கு உண்மை புரிந்துவிடும் என்று ஸ்டாலின் பயப்படுகிறார். மும்மொழி விஷயத்தில் நேருவை தண்ணிகுடிக்க வைத்த திருட்டு திராவிடத்தை அமித் ஷா தண்ணிகுடிக்க வைப்பார். திருட்டு திராவிடத்தை அடக்கி ஆள்வதில் அமித் ஷா கில்லாடி.
Fedup_with_DMK Getout_DMK
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானும் கெடும் " நமது முதல்வருக்கு மிகவும் பொருந்தும். டிராவிடத்தில் சிலர் பிறந்ததில் இருந்தே பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு தெரியாதா ,தி கான்ஸ்டிடூஷன் திரட்டிபைரஸ்ட் அம்மீன்ட்மென்ட் ஆக்ட். ௧௯௭௩.பாரா இரண்டில் எந்த ஒருகாரணத்திற்காகவும் ,தொகுதி மருவறையின் போது எந்த ஒரு மாநிலத்தின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது என்று இருப்பது. ஏன் எவரும் முதல்வருக்கு இதை எடுத்து கூறவில்லை ? பயம் பதவி போகும் கூடவே கமிசினும் போகும் என்பதே .இவ்வளவு அறியாமை மற்ற மாநிலங்களில் இருப்பது கடினமே .பொறுத்திருந்து பார்ப்போம்.
புஸ்வாணம் ...துருப்பிடித்த இரும்புக்கரம் மறுபடியும் உள்ளே வைக்க பட்டது
ஹிந்தி மொழி, மற்றும் மும்மொழி மொழித்திணிப்பு பற்றி தினமும் ஒரு அறிக்கை வெளியிட்ட முதல்வர் இப்போது திடீரென்று ஹிந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம் என தி.மு.க., எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளது என்ன காரணம் ? திமுகவினர் நடத்தும் சி பி எஸ் சி பள்ளிகளில் ஏற்கனவே ஹிந்தி மற்றும் பிறமொழிகள் உட்பட மும்மொழிகள் கற்பிக்க படுவது மக்களுக்கு தெரிந்து விட்டதாலா ?
மத்திய அரசு மும்மொழி கொள்கையில் தமிழகத்தை வஞ்சி கற்கவில்லை.நீங்கள்தான் உங்கள் உங்கள் கட்சியினர் தனியார் நடத்தும் பள்ளிகளில் இந்தியை கட்டணம் வாங்கி கற்றுக் கொடுக்கிறீர்கள்.அரசு பள்ளிகளில் இருமொழி கொள்கையை மட்டும் புகுத்தி மாணவர்களை வஞ்சிக்கிறீர்கள்.உங்களை மாணவர்கள் மக்கள் புரிந்து கொண்டார்கள்.உங்கள் ஜம்பம் பலிக்கவில்லை.
அந்தக்கட்சியில் ஹிந்திக்கும் ஆங்கிலத்துக்கும் வித்தியாசம் தெரியாத PhD க்கள் நிறைய இருக்கிறார்கள் என்ற உண்மையை மோடியிடம் யாரோ போட்டுக் கொடுத்துவிட்டார்களோ என்று சந்தேகம் வந்து விட்டது போல.
திருட்டு திராவிட கொள்ளை கூட்ட கூமுட்டைகளின் கருத்தை எந்த அறிவார்ந்த சமூகமும் கேட்காது..