வாசகர்கள் கருத்துகள் ( 22 )
அவர்களை எல்லாம் பாரதிய பிரஜைகளாக மாற்றுங்கள் என்று கூறவேண்டியது தானே.ஏன் கூறவில்லை.புதிய குடியுரிமை சட்டத்தில் இடமிருக்கின்றதே இனிமேல் அவர்களை அகதிகள் என்று யாருமே சொல்லகூடாது.வேண்டுமானால் புலம் பெயர்ந்த தமிழர்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.
தீமக்காவினர் கபட வேடதாரிகள்... நிமிடத்துக்கு ஒரு வேடம் போடுவார்கள்.
இதெல்லாம் விடுங்க பாஸ். இந்த அமளி துமளியிலும், ரணகளத்திலும், பாராளுமன்றத்தின் வெளியில், திரு.வைகோ நடத்திய கிளுகிளுப்பு நிகழ்ச்சி பாத்திங்களா. மன்னிப்பு கேள், மன்னிப்பு கேள், மத்திய அரசே கனிமொழியிடம் மன்னிப்பு கேள்னு அடிச்சார் ஒரு சூப் அந்தர் பல்டி. நாங்கெல்லாம் ஆடி போய்ட்டோம். அடேங்கப்பா. என்ன ஒரு ஜிங் ஜாங் அடி. அதை காண கண்கோடி வேண்டும்.
கனிமொழி இப்படித்தான் இருவேறு வகையில் பேசுவார். தமிழர்களை கொன்று குவித்தவுடன் ராஜபக்சவின் வீட்டில் விருந்துண்டுவிட்டு கையில் பரிசுப் பொருட்களை வாங்கி வந்தவர்தான் அவர். தற்போது தாங்கள் ஆட்சியில் இருந்ததை மறந்துவிட்டு அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்?
தினம் ஒரு உளறல்.
தினம் ஒரு ஊழல் ......
திருட்டு திராவிடன்னா உளறிக்கிட்டு தான் இருப்பான் ..அதுக்கு என்ன பண்ண முடியும் ?
திமுக மட்டுமல்ல நேரம் வரும்போது அதிமுக செய்த ஊழல்களையும் வெளியிடுவேன் அப்படின்னு சொன்ன தலைவா... என்ன ஆச்சு... இப்போ என்னடான்னா அவங்களோடயே கூட்டணி வைக்க பேச்சு நடத்திக்கிட்டு இருக்கு உங்க தலைமை... நீங்க என்னடான்னா அடக்கி வாசிச்சுக்கிட்டு இருக்கீங்க... ஏன்... அதிமுக பண்ண ஊழல் பட்டியலை வெளியிட கட்சித் தலைமை இன்னும் க்ரீன் சிக்னல் கொடுக்கலையோ... அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் என் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் அப்படின்னு நீங்க பீலா விட்டதையும் ஞாபகப் படுத்துறேன்... என்னவோப்பா ரொம்ப ஞாபக மறதியாகிகிட்டு இருக்கு...
காங்கிரசுடன் இனி ஒட்டும் இல்லை. உறவும் இல்லை ன்னு கட்டுமரம் கூறியதாக ஞாபகம்.
அப்படியே உங்க தேர்தல் அறிக்கையில் கொடநாடு விவகாரம் ,ஜே மரண வழக்கு ,ஊழல் வழக்கு என எல்லாத்தையும் விசாரிச்சு அவர்களை சிறைக்கு அனுப்புவோம் என்று சொன்னதையும் ஞாபகப் படுத்துறேன்...ஆனா, நீங்க தான் விஞ்ஞான ஊழல் வழக்குல உள்ள போய்கிட்டு இருக்கீங்க என்பதையும் ஞாபகப்படுத்துறேன். அதனால நீங்களும் வல்லாரை கீரையை அதிகம் சேத்துக்குங்க .....
பாவம் இது அங்கிட்டும் இங்கிட்டும் சுத்திட்டு இருக்கு... ஓ... ரமா போய் விளையாடு
என்னைக்கு தான் நீங்க ரைட் கு வரப்போறீங்கனு தெரியல?
இவனுங்க வெறும் வாய் சவடால் மட்டும்தான் மத்தபடி ...
பி ஜெ பி கு தமிழ் நாட்டில் என்றும் நோட்டா தான்.. கனவு காண வேண்டாம் ..
நீங்களும் ரொம்பநாளைக்கு ஓட்டுக்கு நோட்டு கிடைக்கும் என்று கனவு காண வேண்டாம் ..பி ஜெ பி தமிழ் நாட்டில் ஆட்சி அமைப்பது காலத்தின் கட்டாயம் .....
பொய் சொல்லுவதில் திமுகவினர் வல்லவர்கள். இதுதான்1967 முதல் நடக்கிறது. அடுக்கு மொழியில் உணர்ச்சி பூர்வமாக பேசி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இப்போது அவர்கள் பேசுவது அவர்களுக்கு எதிராக திரும்புகிறது. அதனால்தான் ஒவ்வொன்றையும் மாற்றி பேசுகின்றனர்.
இந்த பருப்பு எல்லாம் இங்க வேகாது வேற எதாவது உருப்படியான வேலைய பாருங்க ..
இதுவரை திமுக எம்பிக்கள் வாயால் சுட்டு வந்த வடைகளை இனிமேல் தமிழகத்தில் சுட முடியாது. அண்ணாமலையிடம் திமுக எம்பிக்களோட பருப்பு வேகாது ஆகவே திமுக கொத்தடிமையே இதை புரிந்து கொண்டு இனிமேல் கருத்தை பதிவிடு.
அதை நீங்க சொல்ல கூடாது
இலங்கை தமிழர்களுக்காக சுடாலின் அரசு இதுவரை செய்தது என்ன?
பருப்பு எல்லாம் தாராளமா வெந்துறும் ...ஆனா உங்க ஊழல் பருப்பு இனி தமிழ்நாட்டில் வேகாதுங்க .....
பேசுறத விட்டுட்டு திமுக தமிழர்களுக்கு செஞ்சிக்கிட்டு இருக்கிற துரோகத்தை பாஜக சொல்றாங்க. அது இல்லேன்னு நீ தரவுகளோடு பதில் சொல்லு. அத விட்டுட்டு ஊளத்தனமா உளறிக்கிட்டு இருக்க???