வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நல்லா கேளுங்க நல்லா கேளுங்க . 2026ல ஆட்சிக்கு வர விடாதீங்க.
திருட்டுத்தனமா எதெல்லாம் செய்யமுடியுமோ அது அத்துணையும் நாங்க செய்வோம், மக்கள் எதிர்ப்பு வந்த எடத்துல, அடக்க முடிஞ்சா அடக்கிடுவோம், முடியலைன்னா நாங்களும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கற மாதிரி செஞ்சிகிட்டு மத்திய அரசு மேல பழைய போட்டுருவோம். இதெல்லாம் எங்க பழைய டெக்கினிக்கு எதோ புது விஷயம் மாதிரி சின்ன புள்ள போல கேக்குறீங்க??
எங்க குடும்பத்துக்கு எது ஆதாயமோ அதைத்தானே பண்ண முடியும் ????
கடல்ல என்ன நெல்லா பயிர் பண்றாங்க?
கண்டமேனிக்கு மணலள்ளி ஆற்றுப்படுக்கைகளை நாசம் செய்து நீர் நிலைகளுக்கு நிரந்தரமாக கெடுதல் செய்தது மாடல் அரசு என்றால் அது மிகையாகாது. பல இடங்களில் ஆத்தா தீமகாவினரும், தாத்தா தீம்காவினரும் சேர்த்து மலைகளையே முழுங்கி விட்டார்கள். அதையெல்லாம் ஒப்பிட்டால் டங்ஸ்டன் சுரங்கள் குறைந்தபட்சம் அப்பகுதிக்கு சுபிட்சத்தை கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை. கடலில் கனிம வளம் எடுப்பதால் பவளப்பாறைகள், அவற்றில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து என்றாலும் - பல இடங்களில் வெறும் மணல் மட்டுமே உள்ளது.
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம், அதற்கு காரணம் ஒன்றிய அரசு என்று அவதூறு கிளப்பி விடுவது மதுரை பாராளுமன்றம்.. கன்யாகுமரியில் விடியல் திராவிடனுங்க மலையை பெயர்த்து கேரளா ஏற்றுமதி.. அதை கேட்க அவனுக்கு வக்கில்லை.. அரிட்டாபட்டி மலையில் க்ரானைட் எடுப்பதற்காக இந்த மலையில் எப்போதுமே திராவிடனுங்க ஒரு கண் வைத்துள்ளார்கள். அதற்கு முகமூடி தான் டங்ஸ்டன் ஒன்றிய அரசு என்று பேசுவது.. இது மத்திய அரசு மேல் பொய்யான அவதூறு என்று அண்ணாமலை ஏற்கனவே அரிட்டாபட்டி சென்று அங்கு மக்களிடம் தெளிவுபடுத்தி விட்டார் ...
அரிட்டாபட்டியில் 5 ஆயிரம் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் விடியல் போலீஸ் வழக்கு பதிந்துள்ளனராம் .....அரிட்டாபட்டி மலை மற்றும் அதில் உள்ள நீர் நிலைகள் வைத்துதான் அதே ஊரே வாழுது ....இந்த மலையில் க்ரானைட் எடுப்பதற்காக இந்த மலையில் எப்போதுமே திராவிடனுங்க ஒரு கண் வைத்துள்ளார்கள் ..அதற்கு முகமூடி தான் டங்ஸ்டன் ஒன்றிய அரசு என்று பேசுவது ..இதை அண்ணாமலை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார் ...பல ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட்Granite எடுப்பதற்காக தமிழக அரசு அளித்த உத்தரவால் தங்கள் கிராமத்தில் இருக்கும் மலையில் இரவு நேரத்தில் ஆய்வு செய்து வருபவர்களை தடுக்கும் பொருட்டு அரிட்டாபட்டி கிராம மக்கள் போராட்டம்..அரிட்டாபட்டியின் மலையின் குகைத் தளத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கையும், தீர்த்தங்கரர் சிற்பமும் உள்ளது ...இதை அழிப்பதற்குத்தான் விடியல் திராவிடனுங்க முயற்சி ...
மத்திய மோடிஜி தலைமையிலான அரசு மீனவர்களுக்கு நன்மைகள் சேய்தாலும் நன்றிகெட்டத்தனமாக திருட்டு திராவிட மாடலுக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்ததற்கு நன்றிக்கடன் இது . உங்கள நம்பித்தான் அடுத்த ஆட்சியும் என சொல்லியிருக்கிறது மானங்கெட்ட திராவிட மாடல் கட்சி