வாசகர்கள் கருத்துகள் ( 57 )
பல தொகுதிகளில் கள்ள வோட்டு என்பது பலமான ஆயுதம். இறந்து போனவர்கள், ஊரை விட்டே போனவர்கள், தேர்தல் நாளில் ஊரில் இல்லாதவர்கள், பல தொகுதிகளில் கள்ள வோட்டு வைத்து உள்ளவர்கள், பங்களாதேஷிகள், ரோஹினியாக்கள் மற்றும் கல்யாணமண்டபத்தில் தங்கி வோட்டு போடும் ரவுடி கூட்டம் என ஒரு தொகுதியில் சில ஆயிரம் வோட்டு தேறும். இதுவே அந்த தொகுதி வெற்றியை தீர்மானிக்கிறது. அதை எதிர்த்து எலெக்க்ஷன் கமிஷன் சார் கேள்வி கேட்டால், நாங்கள் மத்திய அரசு ஒழிக என்று கூப்பாடு போடுவோம்.
வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய தேர்தல் ஆணையம் பதில் மனு தான் தாக்கல் செய்துள்ளது.என்னவோ உச்ச நீதிமன்றம் தீர்ப்பே அளித்து விட்டது போல் துள்ளிக் குதிப்பது அவர்களுக்கு அரசியல் பொருளாதார அறிவு மட்டும் இல்லை,சட்ட அறிவும் பூஜ்யம் என்பதையே காட்டுகிறது!
அதுக்கு உங்களுக்கு என்ன உரிமை உக்கதோ அதுபோல கேஸ் போடா அவர்களுக்கும் உரிமை உள்ளது முண்டிந்தால் கோட்டைக்கு போ அங்க உன் நியாயத்தை ??/ ஏடுத்து வை பார்க்கலாம் அது எல்லாம் செய்ய மாடீங்க வாக்காளர்களை முட்டும் நீக்கு வீங்க அது ஏப்படி ஏற்று கொள்ள முடியும் ??
நீங்க ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. தேர்தல் கமிஷன் அதிகாரத்தைதை கேள்வி கேட்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு கிடையாது.
அப்போ மொக்கை வாங்கி கொள் சாம்
ஒரு சாதாரண நிகழ்வான - வாக்காளர் பட்டியல் சீறமைப்பு - அதை அரசியல் செய்யும் ....
சேசத்துரோகிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் திருட்டு திமுகாவை தடை செய்ய வேண்டும்
தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் எதுவும் ஞாயமா நடக்கிற மாதிரி தெரிய வில்லை. எல்லாமே நியாயமற்ற நிலையில் உள்ளன
இந்த வழக்கை அபராததுடன் தள்ளுபடி செய்வதோடு மட்டுமில்லாமல் அரசியல் சாசன அமைப்பின் மதிப்பை குறைக்கும் வகையில் செயல்பட்டதற்காகவும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைளில் குறுக்கீடு செய்ததற்க்காகவும் திருட்டு தீமுகா கட்சியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? வெறும் அபராதம் மட்டும் விதித்தால், கட்டிவிட்டு ஓடிவிடும் இந்த கட்டுமரக்கும்பல்.
முதல் முறை பத்து கோடி அபராதம் மீண்டும் அடுத்த முறை செய்தால் சிறை தண்டனை மற்றும் அவருக்கும் அவர் கட்சிக்கும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் ....
திமுக வையே தள்ளுபடி செய்ய வேண்டும்
ஒரு மதம் மாறிய வந்தேறி வட இந்தியர்களை பற்றி கருத்து எழுதுவது தவறு. இவர எல்லாம் நாடு கடத்த வேண்டும்.
ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்தனும்