வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எம் பி பதவியை ராஜினாமா செய்து தன் எதிர்ப்பை ஸ்டாலினுக்கு காட்டலாமே
இவரது இவ்வளவு நாள் மெளனத்திற்கான விலை அவ்வளவுதான். இனிமேல் தேர்தல் வரை அல்லது காசு கிடைக்கும் வரை கூவுவார். முதல்வர் மதுரை வந்த போது துணி வைத்து சாக்கடையை மறைத்தார்களே. இப்போது சுத்தமான நகர பட்டியலில் கடைசி இடம் பிடித்திருப்பது ஒனறும் ஆச்சர்யம் இல்லையே. கண்ணுக்கும் வாய்க்கும் துணி போட்டு மறைத்துவிட்டது போக வேண்டியதுதானே.
முதலில் வாக்கு வங்கிக்காக இந்திய சீனாவின் கை குளியாக செயல்படும் மார்கிஸ்ட் கட்சியினரை வெளியேற்றுங்கள். தனியாக நின்று NOTA வாக்குகள் வாங்க இயலாத கட்சியை தனிமைப்படுத்துங்கள். வடக்கில் மெருகு வங்காளம் திரிபுர மாநிலங்களில் ஓராம் கட்ட்டிவிட்டனர். தென்இந்தியாவில்தான் கேரளாவிலும் தமிழகத்திலும் அவர்களது எச்சங்கள் இருக்கின்றன. இந்தியாவில் தொழில் புரதச்சி சரியாக எடுத்து சேல்லாதார்கு மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் மட்டும்தான் காரணம் இவர்களது ஒரு வாக்கிற்காக பணியாதீர்கள் . மதுரை தொன்மையிகு தமிழ்த்தாயின் நகரம். இனியும் மார்கிஸ்ட்டிற்காக தராய் யில் விழுந்து பணிந்துசெல்லவேண்டாம்
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, வேளாண்மைத் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே தனது மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யோவ் தோழர் வெங்கடேசன் ஆறு வருசமா எங்கே போயிருந்தாய் தொகுதிக்கே போறது இல்லையா என்ன திடீர்ன்னு ஞானஉதயம் தேர்தல் நெருங்க உங்க இடதுசாரி புத்தியை காண்பித்துவிடீர் மெரட்டறீங்களா திமுக பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் பயப்புடமாட்டாங்க மதுரை மாநகராட்சி குப்பை நகராக உள்ளதால் அதன் துாய்மையைப் பேணிக்காக்க முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும் என மதுரையின் மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் விமர்சனம் செய்ததற்கு, கூட்டணி சுகத்தில் 6 ஆண்டுகளாக குளிர்காயும் இவர் எப்படி முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவிக்கலாம் என தி.மு.க.,வினர் கொந்தளிக்கின்றனர்.
நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். சுவரொட்டிகள், கொடி கம்பம் கட்சியினர் வீட்டு பகுதியில் வைக்க வேண்டும். தேவையற்ற சிலைகள் அகற்ற வேண்டும். பஸ் நிலையம் போக்கு வரத்து கழகம் பராமரிக்க வேண்டும். மாநகராட்சி பள்ளி, சிறு கிளினிக்... போன்றவை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மாநகராட்சி கழிவு நீர், குடிநீர், சுடு காடு... போன்ற வசதிகள் செய்ய வேண்டும். சுத்த கிரயம் இருந்தால் மட்டும் உரிமையாளர் பெயரில் வரி விதிக்க வேண்டும். மற்றவை ஆணையர் மற்றும் குடியேறிகள் பெயரில் இருக்க வேண்டும். வெங்கடேசன் கவுன்சில் பதவிக்கு தகுதியற்ற நபர்.
மதுரை மாநகராட்சி 200 கோடிகள் ஊழல்....மிகப்பெரிய நிறுவனங்கள் கூட வரி முறைகேடு ...மாநகராட்சி வரி முறைகேடுட்டில் தமிழக அரசு வெளிப்படையாக இல்லையே ஏன்? என்று மதுரை பாராளுமன்றம் கேள்வி ....மாநகராட்சி ஆணையரின் கணினி பாஸ்வேர்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாம் . இந்த கொள்ளையில் ஒரு சிலர் மட்டுமில்லை , இதற்கென்றே அலுவலகம் அமைத்து வரி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறதாம் .....மகா கேவலமான விடியல் ஆட்சி ...
கூட்டணி சுகத்தில் 6 ஆண்டுகளாக குளிர்காயும் இவர் எப்படி முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கருத்து என்று விடியல் கொந்தளிக்கின்றனராம் ..கொள்ளை அடித்ததில் பங்கு போய் சேராமல் இருக்கும் ...அதனால் நெருக்கடி கொடுக்கிறார் ...இவ்வளவு கேவலமாக பேசினாலும் கம்மிகளுக்கு கொஞ்சம் கூட ரோஷம் வராது ....தமிழக மார்க்சிஸ்ட் பொது செயலாளராக சண்முகம் நியமனம் பிறகு விடியல் கூட்டணி கலகலத்து போனது ....
தியாகராஜனும் சந்தோஷமா இல்லை ..வெங்கடேசனும் இல்லை …
சு.வெங்கடேசன் இந்த விஷயத்தில் நிசர்சனத்தை பேசுகிறார். திமுகவோடு கூட்டணி என்பதற்காக உண்மையை திரித்து கூற முடியுமா ? மதுரை மக்கள் குப்பை அகற்றுவதில் சிறுசிறுமாற்றங்கள் செய்யனும். மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க ஒழுக்கக் குறைபாடு ஏற்படுகின்றது. கலெக்டர்கள், தாசில்தார்கள் என்னதான் செய்கின்றனர் ? குப்பையில் அரசியல் செய்தால் சுகாதாரக் கேடு வரும்.