வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஓட்டுக்கு பணம் என பேசுவதையே தேர்தல் ஆணையம் மற்றும் நேர்மையான அரசியல் கட்சிகள் தடை விதிக்க கோர வேண்டும். முதலில் எண்ணம் மாறினால் தான், சமுதாயம் சீர்படும். ஜாதி ஒழிப்பு என பேசி கொண்டு, கல்வி சேர்க்கை விண்ணப்பத்தில் என்ன ஜாதி என கேட்பது போல் உள்ளது. 20 கோடிக்கு வேட்பாளர்களை விலை பேசி வாங்கி விடுவார்கள் என ஒருவர் கூறுகிறார். அரசியல் என்பது தொழிலா?. மக்கள் சேவையா?. மக்கள் சேவைக்கு அனுபவமும், மனித பண்பும், சங்கடம் இல்லாத தீர்வுகள் யோசிக்கும் அறிவும் தேவையா? இல்லை எதிரணியையும், மக்களை விலைக்கு வாங்கினால் போதுமா?.வியாபாரிகளை மக்கள் விரட்ட வேண்டும். அப்போது தான் வரிப்பணத்தில் மக்களை, சமுதாயத்தை அரசு வழிநடத்தும் முறை மாறும்.
முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஐயா அவர்களே உங்களுக்கு வாக்கு அளித்தால் காலையில் வீட்டு வாசலில் வாஷிங்மெசின் இருக்கும் என்று சொன்னிங்க வாஷிங் மெசின் எங்கே என்று மக்கள் கேட்கிறார்கள்.
சரி எவ்வளவு வாக்காளர்களுக்கு உங்க ரேட்? ஏன்னா உங்க இபிஎஸ் ஆட்சியை புடிக்கனுமில்ல?
Good job DMK I appreciate it.