வாசகர்கள் கருத்துகள் ( 37 )
விஜய் அவர்கள் தானே விரும்பி சென்னை உயர் காவல்துறை அலுவலகத்தில் காவல்துறைக்காக அல்ல, நீதித்துறை சந்தேகங்களை போக்குவதற்காக தன்னை ஒப்படைப்பதாக கூறி தானே தன்னை ஒப்படைக்க வேண்டும். அதற்கு முன் பத்திரிகைகளையோ, மக்களையோ சந்தித்து நாங்கள் மனச்சாட்சி படி எந்த தவறும் செய்யவில்லை. சதியோ, விபத்தோ எதுவாக இருந்தாலும் சரி. அந்த நேரத்தில் த.வெ.க தொண்டர்கள் உதவியில் இருந்தார்கள். அவர்கள் காவல்துறையினால் கடைசியில் விரட்டப்பட்டனர். நாங்கள் ஓடி ஒளிய வில்லை. தாங்கள் பாதுகாப்பு, கட்சியின் நிலை அறிய, என்ன செய்ய வேண்டும் என தெரியாமல், நிர்வாகிகள் குழம்பி இருந்தனர் தவிர, நேர்மையானவர்கள் நாங்கள். மூன்று விதமான கூட்டங்களை சந்தித்தோம். தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள். அரசின் மெத்தனத்தையும் நீதித்துறை கருத்தில் கொள்ள வேண்டும். அனுபவ பட்டவர்களின் அணுகுமுறை தவறுகள் 1.ஒதுக்கப்பட்ட இடம், 2. எங்களின் 12 எச்சரிக்கை வேண்டுகோளையும் கூட்டம் மதிக்கவில்லை. 3. கூட்டத்தை கட்டுப்படுத்த, பாதுகாக்க ஒலிபெருக்கி மூலம், காவல்துறை ஒழுங்குப்படுத்தும் அறிவிப்புகளை செய்யவில்லை. 4. தலைவரான என்னிடம் இந்த கூட்ட சிக்கலை பற்றி காவல்துறை சார்பில் யாரும் நேரடியாக தொடர்பு கொண்டு கூறவில்லை. தொலைபேசி ஆதாரம் காட்டவும்?. என்னிடம் தெரிவிக்க அவசியமில்லை என்னும் போது, தவறுக்கு மட்டும் நான் எவ்வாறு பொறுப்பாக முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்காக எங்கள் மன நெருடலுக்காக மட்டுமே, த.வெ.க சார்பில் அவர்கள் குடும்பங்களின் வாழ்வாதார நிதி அளிக்க உறுதி அளித்துள்ளோம். இளைஞர் சக்திக்கு எதிராக பின்னப்படும் மிக பெரிய சதி வலை.தற்போதும் என்னை நேசிக்கும் அந்த மூன்று விதமான குழுக்கள் பேரலை, காட்டுத்தீ போன்றவர்கள். என் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளால், அவரின் சொந்த வாழ்க்கையை தொலைத்தும், எந்த காரணங்களுக்கவும் தமிழகம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான் என் விருப்பப்படி இந்த நடவடிக்கை. என்னை பார்க்க வந்து, பாதிக்கப்பட்டவர்களுடன் அல்லது அவர்கள் குடும்பத்துடன் நான் சேர்ந்து புகைப்படம் எடுத்து பரிசளிக்க விரும்புகிறேன். அதற்கான ஏற்பாட்டை மட்டும் காவல்துறை செய்து தர வேண்டும். அவர்களை சந்திக்க இன்னமும் காலம் தாழ்ந்த விரும்பவில்லை. இப்படி ஒரு டூவிட் விஜய் தந்தால் எப்படி இருக்கும்?.
இதுபோன்று தற்குறிகளை கூட்டணியில் சேர்த்தால், நாளைக்கு. எல்லோரும் சேர்த்து அணில் ஆட்டம் ஆட வேண்டிய நிலை வரும்
. ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால், விஜயை குண்டாஸ்லயே அன்றிரவே கைது செய்திருப்பார்
ஜெயலலிதா இருந்து இருந்தால் இந்த அசம்பாவிதம் நடக்காமல் தடுத்து இருப்பார் , இன்னும் 30 ஆண்டுகளுக்கு இந்த கரூர் சம்பவம் தீயமூகவிற்கு தேர்தலில் எதிரொலிக்கும், நடிகர் விஜய் அவர்களை வம்பு இழுக்காமல் இருப்பது தீயமூகவிற்கு நல்லது. இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு விஜய் ரசிகர்கள் தீயமூகவிற்கு எதிராகத்தான் நிற்பார்கள். நடிகர் விஜய் பிஜேபியை அவரது கொள்கை எதிரி என்று அவர் நிமிடத்திற்கு நிமிடம் கூறினாலும், பிஜேபி விஜய் ரசிகர்களை கோபப்படுத்துவது போன்று எதுவும் பேசுவது இல்லை .......
ஆங்கிலத்தில் கருத்து எழுதினால் தெரியாது என்று நினைக்காதீர்கள். விஜய் சென்னையில் இருந்து கிளம்பியதே லேட் புதிதாக டிராபிக் நெரிசல் காரணம் என்று கயிறு திரிக்காதீர்கள்
மக்கள் பணம் அவர்களுக்கு தான் உஙக வீட்டிற்கு மடைய திருப்ப அல்ல. திருடனுக்கு தேள் கொட்டியது போல் உணர்கிறீர்களா? அரசு பணம் மக்கள்பணிக்காக. உஙக குடும்ப சொத்தாக மாற்ற அல்ல. எவ்வளவு அப்பா? திராவிடம் என்று கூறுவது முக மூடி கொள்ளையர்களா? பாஜாகாவில் அண்ணாமலிய்ய வந்ததும் தான் எல்லாம் வெளியில் வருகிறது.
மூக்கால் அழாமல் இப்போதாவது நிலமை யாரால் ஏஆர் பட்டதோ சீர் தூக்கி பார்த்து பார பட்சம் பார்க்காமல் அவரைய காப்பாற்ற முயலாமல் பலி கொடுத்து மானத்தை காப்பாற்றி கொள்ளுங்கள். இல்லையென்றால் நீஙக என குட்டிக்கரணம் அடித்தாலும் விளைவுகள் மோச மாகும். சும்மா மரு படியும் மறுபடியும் குளறு படி செய்தால் விதி வலியது. துட்டு வேலைக்காகாது சார்.
மடியிலக்கணமில்லை யென்றால் வழியில் பயம் எதற்கு?
திமுக, தவெகவை கரூரில் ஒரே நாளில், ஒரே சமயத்தில், ஒரே தேள் கொட்டிவிட்டது என்பதை அனைத்து தமிழக மக்களும் பார்த்து விட்டு ஒருவருக்கொருவர் சிரித்து பேசிக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
இந்த வழக்கில் தீம்காவுக்கு பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை.. படக்கதை மாதிரி நினைத்து 10 ரூவா மற்றும் ரசிகர் மன்ற அமைச்சரும் நடித்து பார்த்தார்கள் .. ஆனால் முடிவு வேறு பாதையில் செல்லும் .. விதி வலியது ..
இதிலிருந்தே தெரிகிறதே ஏன் 41 மக்கள் இறப்பிற்கு காரணமான விசய் கைது செய்யகூடாதா