வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இன்டர்போல் விசாரணை வளையத்தில் திருட்டு திமுக கும்பல் சின்னவர் , சின்ன அம்மிணி சிக்கும் பொது இதை சொல்லுங்கள் நண்பரே இந்த கேஸ் மிக ஆழமானது வெளி நாடுகளில் இவர்கள் இருந்தால் , கண்டிப்பாக கழுத்துக்கு தூக்கு கயிறு உண்டு இந்தியா என்பதால் இந்த அளவுக்கு தாமதம் வில்லங்க சேற்றில் சிக்கி கழுத்து வரை மூழ்கியுள்ள திமுகவை இனி எந்த சக்தியாலும் காப்பாற்ற இயலாது ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டுகிறது
இங்கே பணம்மென வாயை திறப்பவர்கள் மழைவெள்ளத்துக்கு கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்க வக்கில்லை.... இப்பதான் தமிழகத்தின் பொக்கிஷமான பல லட்சம் கோடி ரூபாய்களை ஊழலில்லாமல் கையாளும் நிதியமைச்சரிடம் கேள்வி கேட்கிறானுங்க தமிழகத்தில் வசூலாகும் வரிபணத்துக்கு வெள்ளையறிக்கை கேட்க வேண்டும் திமுக சரியான தகவலை அளித்துவிட்டால் திமுகவை பாராட்டலாம்
போதையின் பாதையில் தமிழகம் என்பது உண்மை
போதையின் பாதையில் தமிழகம் என்பது உண்மை
தமிழனை மதுவுக்கும் போதைக்கும் அடிமையாக்கி தமிழகத்தை கொள்ளை அடிக்கும் திராவிட மாஃபியா கும்பலை அடித்து விரட்டுவோம்
ஒரு கையில் சர்காரியா கமிசன் என்ற கத்தி, அடுத்த கையில் எங்களுக்கும் கச்சத்தீவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற பத்திரம் - இரண்டையும் ஒரே நேரத்தில் காட்டினால் எதற்கும் துணிந்தவர் எப்படி சர்காரியா கமிசன் அறிக்கையை மீது நடவடிக்கை வேண்டும் என்பார்? சுய நலம் முன்னால் நின்றது - மீனவர்கள் நலமும் மறந்து போனது இன்னும் கூட தமிழனா, குடும்பமா என்று வந்துவிட்டால் எதை வேண்டுமானாலும் தியாகம்
ஒரு மத்திய அமைச்சர் ஒரு மாநிலத்தை ஆளும் கட்சியின் மீது இது போன்ற பொய்யான, பயங்கரமான போதைப்பொருள் குற்றச்சாட்டை தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் சுமத்துவது அவர் தரத்தை கூறுகிறது. அது உண்மை என்றால் மத்தியில் ஆளும் பாஜக அரசு மாநில அரசின் மீது டிஸ்மிஸ் உட்பட கடுமையான நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை கூற வேண்டும். அல்லது அவருடைய குற்றச்சாட்டு பொய் என்று ஒத்துக் கொள்ள வேண்டும்.
ஆதாரம் கோர்ட்டில் கொடுக்கப்பட்டு இருக்கிறது அத்னால்த்தான் கைது நடவடிக்கை அயலக அணிதான் முடிவின் ஆரம்பம் ஆபிரிக்காவில் தீம்காவுக்கு என்ன வேலை என்று விளக்கினால் நல்லது
பிடிபட்ட ஜாபர் சாதிக் எந்தக் கட்சிக்காரர் அவரோட தொடர்பு உள்ளவர்கள் யார் யார் கூறுங்க பார்ப்போம்
waiting for proper opportunity with evidence to dismiss this govt.
தமிழகம் வெள்ளத்தில் தத்தளித்த போது நீ செய்த உதவி என்ன?
தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்று கர்நாடக எம்பீக்களுடன் சென்று ஜனாதிபதியிடம் மனு கொடுத்தது யார்?
கடந்த வருடங்களாக, காவிரி பிரச்னையை தமிழக மக்கள் மறக்கும் அளவிற்கு தண்ணீர் திறந்து விட்டது யார்? பாஜக கடந்த தேர்தலில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று சொன்னது யார்? ராகுல் தமிழ்நாட்டிற்கு சொட்டு தண்ணீர் தரமாட்டோம் என்று கூறியது யார்? காங்கிரஸ் இன்னும் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து மணல் கொள்ளை அடிப்பது யார்? திமுக
வந்தாலே மகராசி…நிர்மலா இந்த முரட்டு பேச்சுக்கு நீ தானே ராசி கேள்விக் கணைகளைத்தொடு உதயநிதி தலையை பிய்த்துக் கொண்டு செங்கல்லை போட்டு விட்டு ஓடி விடுவான் மோடியை தொடை நடுங்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவருக்கு தமிழ் தெரியாது என்ற தைரியத்தில் கன்னாபின்னா என்று பேசுவது சகிக்க முடியவில்லை கோடிகளைத்தேடி ஸ்டாலின் துபாய் சென்ற மர்மம் போதை மன்னர்களை சந்திக்கத் தானா? திமிர் பிடித்து பேசும் பழநிச்சாமியும் சாதாரண ஆசாமி இல்லை இரண்டு நாளில் தேர்தல் பிரசாரத்தில் திராவிடத்தை நாறடிக்க நிர்மலா உனக்கு நிகர் ஏது?
மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை: ஆரியங்காவில் நாளை
1 hour(s) ago
சபரிமலையில் நாளை: சபரிமலையில் நாளை
1 hour(s) ago
அ.தி.மு.க.,விடம் 40 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.,!
2 hour(s) ago | 1
பழனிசாமி பெயரை சொல்ல வெட்கமாக உள்ளது; ஓபிஎஸ் ஆவேசம்
3 hour(s) ago
திமுக அரசை அதிமுக - பாஜ கூட்டணி அகற்றும்: இபிஎஸ்
9 hour(s) ago | 20