வாசகர்கள் கருத்துகள் ( 37 )
நேர்மையான IAS&IPS அதிகாரிகள் அரசியலுக்கு வரமாட்டார்கள். ஊழலை சட்டபூர்வமாக செய்ய தெரிந்த அதிகாரிகள் அரசியலுக்கும் வந்து மேலும் ஊழல் செய்வார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதி பண மூட்டைகளுடன் பிடிபட்டார். அந்தமாதிரி ஆட்கள் நிச்சயம் அரசியலுக்கு கூப்பிட்டால் வருவார்கள். மக்கள் வரி பணம், மேலும் கொள்ளை போகும்.
sc judges to IAS officers are all in the same category of politicians, instead of three pillars we can merge all pillars in to one pillar and our country will become number one in the next day itself. all are experts only.
மோடிஜியிடமிருந்து நேர்மையை பின்பற்றினால் நன்றாக இருக்கும். அதுதான் இல்லையே
மோடிஜியை பின்பற்றலாம். ஆனால் நேர்மை எங்கே இருக்கிறது நம்மாளிடம். நேர்மை தான் சுடாலினிடம் இல்லையே
முதலில் நேர்மையை பின்பற்றட்டும்
பரம்பரை களவாணிகளும் படித்த களவாணிகளும் இணைந்து வேலை செய்ய திட்டம். வெளங்கிடும்.
கொள்ளைக்கூட்டத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தவர்கள் இனி உள்ளிருந்து ஆதரவு... இளையவர்களை மட்டும் பதவியில் அமர்த்தினால் பழைய மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு போகவேண்டுமா? கண்டிப்பாக இல்லை. திம்க்கா ஒருபொழுதும் திருந்தது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
அவருக்கு தானா வந்து செஞ்சாங்க... கோண வாயன் கும்பல் மிரட்டி செய்ய வைக்கிறாங்க... ரெண்டுக்கும் வித்தியாசம் இல்லையா??
மோடி பார்மூலாவை பின்பற்றுவது தவறில்லை. ஆனால் நேர்மை ,உழைப்பு இருக்க வேண்டும் . அதற்கு தகுதி இருக்கும் ஓய்வுபெற்ற IAS அதிகாரிகளில் சகாயம் அவர்களே முதன்மையானவர் . சகாயம் அவர்கள் உங்கள் கொள்ளைக் கூட்டத்தில் சேர விரும்புவாரா? அவரை சேர்த்து ,லஞ்ச ஒழிப்பு துறை ஏற்படுத்தி அதற்கு மந்திரியாக நியமிப்பேன் என்று ஒரு அறிக்கை விடுங்கள் பார்க்கலாம் .
ஹி..ஹி..ஹி.... அல்லேலூயா சகாயம் பார்த்த வேலையை பற்றி உங்களுக்கு முழுவதும் தெரிய வாய்ப்பில்லை...இவர் வேலை பார்த்த துறைகளில், தொடர்புடைய தொழிலதிபர்களை நிர்ப்பந்தம் செய்து, சர்ச் கும்பலுக்கு கட்டாய நன்கொடை, அநியாய தசமபாகம் பிடுங்கி கொடுத்த பேர்வழி...தேன்...புறங்கை நக்கும் கதை இங்கும் உள்ளது... அடித்த காசை காபந்து பண்ண ஒரு கட்சி.. திருட்டு சபை கட்டளை படி ஜோசப்பு விஜய்-கும்பலில் ஐக்கியம்..தடஸ் ஆல்..
பணம் குவிக்க நூதனமான வழிகளைச் சொல்லித் தருவார்கள் ....