வாசகர்கள் கருத்துகள் ( 79 )
ப்ரத்யான் பொண்டாட்டியை களவாடும் கும்பல். நீதி நேர்மையெல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கும் கும்பல்.
உண்மையை சொல்லனும்னா, கோயில் அவங்க கையில் இல்லை. கோவிலின் வருமானம் மட்டும்தான் அவங்க கையில் உள்ளன இதுதான் நிஜம்.
"கடவுள் இல்லை என கூறும் தி.மு.க., கையில் கோவில்கள்" இருப்பது கூட பரவாயில்லை ஆனால் ஜாதி, மதம் என்று மக்களைப் பிரிக்கும் கட்சியின் கையில் நாடு இருப்பது தான் கொடுமை....
Of course you are right , the same technic is followed by Appavu with backing of churches , Jawahirullah with backing of madarasa
வேற மாரி?? வேற மாரி?
ஒளுவும் தேனாய்ய்ய நக்கி ருசி கண்டு கொள்ளையடிக்க இந்த தரித்திரம் பிடிச்ச கும்பல். மக்களை பொய் வார்தையய்கள்கூறி முட்டாளாக்கி ஏமாற்றி பதவியில் உட்கார்ந்து சகல இணைங்களில்ருந்தும் கொள்ளையடிக்குது. அதைய்ய உணர இங்குள்ள மக்களுக்கு அறிவு மந்தம். அதனால் குதிரை ஏரி சாட்டையடி கொடுக்கிறான். அதைய்ய உணரும் சக்தி தோலுக்கு இல்லையெ. மறத்து போச்சி.
கடவுள் இல்லைன்னு எப்போ அவங்க சொன்னாங்க? அவங்களுக்கு என்று சில கடவுள்கள் ..கட்டுணாநிதி அண்ணாதுரை ராமசாமி நம்ம கடவுள்கள் எல்லாம் கோயிலுக்குள்ளே இருக்காங்க அவங்க கடவுள்கள் வெளியில குளிரில் வெயிலில் காய்ஞ்சுக்கிட்து காக்காய்களுக்கு இருப்பிடம் கொடுத்துகிட்டு இருக்காங்க.அவங்க பொறந்தநாள் வந்தா குளிப்பாட்டி கர்ப்பூரம் ஏத்தி மாலை போட்டு கஞ்சி வூத்தி வழிபடுவாங்க. அவங்க பேரை சொல்லி துதி பாடி தான் வாழ்க்கை ஓடுது அவங்க ஆணடவன் அவங்களுக்கு படி அளக்கான்
விஞ்ஞானம்,தொழில்நுட்பம்,நவீன மருத்துவம் இவைகளை எல்லாம் நம்பாமல் புராணம் ,இதிகாசம் போன்ற கற்பனைக் கதைகளை நம்புபவர்களின் கையில் இவை எல்லாம் இல்லையா?அது போலத் தான் இதுவும்!
இனி கடவுளை வெச்சி பிழைக்காமல் மக்கள் நலன் சார்ந்து பேச பார்க்கனுமாம்.. இதை சொல்றவன் மதத்தின் பெயரால் உள்ள கட்சி களுடன் தேர்தல் கூட்டணி வைக்கிறவன் ....தீவிர ஜெபம் செய்து ஆட்சிக்கு வந்த கட்சி விடியல் என்று விடியல் மந்திரி ..... யோக்கியன் வரான் சொம்பை தூக்கி உள்ளே வை....இவனெல்லாம் அடுத்தவனை குறை சொல்ல என்ன யோக்கியதை ...
இதையாவது ஊதி ஜனங்களை திசைதிருப்பலாம் என்ற உங்கள் முயற்சி வீணாகின்றதே. உங்கள் இயலாமை புரிகிறது அன்பரே. நீங்களும் தீவிர பூஜை, பரிகாரம் செய்து உங்களுக்கு பிடித்த கட்சியை ஆட்சிக்கு கொண்டுவரலாம், யாரும் தடுக்கவில்லை.
கடவுள் இல்லை என கூறும் தி.மு.க., தெய்வ ஸ்தலங்கள் உள்ள எல்லா ஊரிலும் வெற்றி ஸ்ரீரங்கம் திருவொற்றியூர் திருப்பூருர் பழனி திருப்பரங்குன்றம் எல்லாம் இடமும் DMK வெற்றி , ஏன் எனில் மக்கள் உங்களை உங்கள் பேச்சுக்கு மதிப்பு தருவதில்லை , இனி கடவுளை வெச்சி பிழைக்காமல் மக்கள் நலன் சார்ந்து பேச பாருங்கள்
அதுதான் தீவிர ஜெபம் செய்து ஆட்சிக்கு வந்த கட்சி விடியல் என்று தி மு க மந்திரி ஏற்கனவே சொல்லிட்டாரே ...
நீங்களும் இந்து கடவுளை வெச்சி பிழைக்காமல் மக்கள் நலன் சார்ந்து பேச பாருங்கள்..தமிழ்நாட்டு மக்களுக்கு ராஜா அவர்கள் மூலம் உண்மையை சொல்வதற்க்கே 60 வருஷம் ஆகி விட்டது ..இனி 60 வருஷ இந்து விரோத மெகா ஊழல் DMK தோல்வி உறுதி ...
அங்கங்கே கருணாநிதி வைச்சு பொழைப்பு நடத்துங்க. தெய்வ ஸ்தலத்துக்கும் இதுக்கும் என்னப்பா சம்பந்தம். கடவுள் இல்லாத இடமே இல்லை என்று தான் எல்லா மதமும் சொல்கின்றன.உருவாய் அருவாய் உளதாய் இலதாய் இருப்பவன் தான் இறைவன்.
கடவுள் ஸ்டாலின் பக்கம் இருக்கிறார், இதே ராஜா ஸ்டாலின் கட்டம் சரி இல்லை என்று சொன்னவர்
ஊழல் பணம் தான் ஸ்டாலின் பக்கம் உள்ளது ....
திருடன் கூட திருட்டில் சம்பாதிக்கும்போது கடவுள் அவர் பக்கம் இருக்கிறார் என்று நம்பி கொள்வார்.
தில்லை நடராஜனையும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாளே நல்ல நாள் எனக் குரல் கொடுத்த தீயமுக ஆலயங்களை நிர்வகிக்கும் தகுதியற்றது
இதை வைத்து எவ்வளவு நாள் படம் ஓட்ட முடியும்
இன்றைக்கு பீரங்கி வைத்து பிளக்க வேண்டியது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மூலைக்கு மூலை இருக்கும் சிலைகளை தான்.