உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடவுள் இல்லை என கூறும் தி.மு.க., கையில் கோவில்கள்: எச்.ராஜா

கடவுள் இல்லை என கூறும் தி.மு.க., கையில் கோவில்கள்: எச்.ராஜா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடவுள் இல்லை என்று கூறும் திமுக கையில் கோவில்கள் உள்ளன என்று பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். இன்று, நம் கோவில்கள் நம்மிடம் இல்லை; தி.மு.க., கட்டுப்பாட்டில் உள்ளன. கடவுள் இல்லை என கூறும் தி.மு.க., 40,000 ஹிந்து கோவில்களை தன் கையில் வைத்துள்ளது. உண்டியல் பணத்தை மட்டுமே அறநிலையத்துறை எடுத்துச்செல்கிறது; முறையாக பராமரிப்பதில்லை. கோவிலை பராமரிப்பதற்கு உரிய சம்பளத்தை பூசாரிக்கு கொடுப்பதில்லை. தி.மு.க., ஆட்சியில், ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேக பணியில் முறைகேடு நடந்துள்ளது; அங்கு, கான்கிரீட் தளங்கள் பெயர்ந்துள்ளன. தமிழகத்தில், 9,500 கோவில்கள் கணக்கே கொடுக்கவில்லை என நீதிமன்றம் சொல்கிறது. தி.மு.க., அரசு நடத்திய முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்துக்களி ன் காணிக்கையில் நடத்தப்பட்டது. அதற்கு இதுவரை கணக்கு கொடுக்கவில்லை. கணக்கு காட்டாத அறநிலையத்துறைக்கு எதிராக ஹிந்துக்கள் வீதிக்கு வரவேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவில், ஒரு 'தீம்' வைத்துள்ளோம். அதன்படி, 'நம்ம சுவாமி, நம்ம கோவிலை நாமே பாதுகாப்போம்!' இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 79 )

M Ramachandran
செப் 09, 2025 21:23

ப்ரத்யான் பொண்டாட்டியை களவாடும் கும்பல். நீதி நேர்மையெல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கும் கும்பல்.


Archinova Design Pvt Ltd
செப் 08, 2025 13:38

உண்மையை சொல்லனும்னா, கோயில் அவங்க கையில் இல்லை. கோவிலின் வருமானம் மட்டும்தான் அவங்க கையில் உள்ளன இதுதான் நிஜம்.


Mariadoss E
செப் 05, 2025 11:01

"கடவுள் இல்லை என கூறும் தி.மு.க., கையில் கோவில்கள்" இருப்பது கூட பரவாயில்லை ஆனால் ஜாதி, மதம் என்று மக்களைப் பிரிக்கும் கட்சியின் கையில் நாடு இருப்பது தான் கொடுமை....


panneer selvam
செப் 07, 2025 13:09

Of course you are right , the same technic is followed by Appavu with backing of churches , Jawahirullah with backing of madarasa


SULLAN
செப் 09, 2025 21:49

வேற மாரி?? வேற மாரி?


M Ramachandran
செப் 03, 2025 17:57

ஒளுவும் தேனாய்ய்ய நக்கி ருசி கண்டு கொள்ளையடிக்க இந்த தரித்திரம் பிடிச்ச கும்பல். மக்களை பொய் வார்தையய்கள்கூறி முட்டாளாக்கி ஏமாற்றி பதவியில் உட்கார்ந்து சகல இணைங்களில்ருந்தும் கொள்ளையடிக்குது. அதைய்ய உணர இங்குள்ள மக்களுக்கு அறிவு மந்தம். அதனால் குதிரை ஏரி சாட்டையடி கொடுக்கிறான். அதைய்ய உணரும் சக்தி தோலுக்கு இல்லையெ. மறத்து போச்சி.


Matt P
செப் 03, 2025 11:42

கடவுள் இல்லைன்னு எப்போ அவங்க சொன்னாங்க? அவங்களுக்கு என்று சில கடவுள்கள் ..கட்டுணாநிதி அண்ணாதுரை ராமசாமி நம்ம கடவுள்கள் எல்லாம் கோயிலுக்குள்ளே இருக்காங்க அவங்க கடவுள்கள் வெளியில குளிரில் வெயிலில் காய்ஞ்சுக்கிட்து காக்காய்களுக்கு இருப்பிடம் கொடுத்துகிட்டு இருக்காங்க.அவங்க பொறந்தநாள் வந்தா குளிப்பாட்டி கர்ப்பூரம் ஏத்தி மாலை போட்டு கஞ்சி வூத்தி வழிபடுவாங்க. அவங்க பேரை சொல்லி துதி பாடி தான் வாழ்க்கை ஓடுது அவங்க ஆணடவன் அவங்களுக்கு படி அளக்கான்


Venugopal S
செப் 02, 2025 21:01

விஞ்ஞானம்,தொழில்நுட்பம்,நவீன மருத்துவம் இவைகளை எல்லாம் நம்பாமல் புராணம் ,இதிகாசம் போன்ற கற்பனைக் கதைகளை நம்புபவர்களின் கையில் இவை எல்லாம் இல்லையா?அது போலத் தான் இதுவும்!


Svs Yaadum oore
செப் 02, 2025 13:38

இனி கடவுளை வெச்சி பிழைக்காமல் மக்கள் நலன் சார்ந்து பேச பார்க்கனுமாம்.. இதை சொல்றவன் மதத்தின் பெயரால் உள்ள கட்சி களுடன் தேர்தல் கூட்டணி வைக்கிறவன் ....தீவிர ஜெபம் செய்து ஆட்சிக்கு வந்த கட்சி விடியல் என்று விடியல் மந்திரி ..... யோக்கியன் வரான் சொம்பை தூக்கி உள்ளே வை....இவனெல்லாம் அடுத்தவனை குறை சொல்ல என்ன யோக்கியதை ...


Sivakumar
செப் 02, 2025 18:46

இதையாவது ஊதி ஜனங்களை திசைதிருப்பலாம் என்ற உங்கள் முயற்சி வீணாகின்றதே. உங்கள் இயலாமை புரிகிறது அன்பரே. நீங்களும் தீவிர பூஜை, பரிகாரம் செய்து உங்களுக்கு பிடித்த கட்சியை ஆட்சிக்கு கொண்டுவரலாம், யாரும் தடுக்கவில்லை.


திகழ்ஓவியன்
செப் 02, 2025 12:41

கடவுள் இல்லை என கூறும் தி.மு.க., தெய்வ ஸ்தலங்கள் உள்ள எல்லா ஊரிலும் வெற்றி ஸ்ரீரங்கம் திருவொற்றியூர் திருப்பூருர் பழனி திருப்பரங்குன்றம் எல்லாம் இடமும் DMK வெற்றி , ஏன் எனில் மக்கள் உங்களை உங்கள் பேச்சுக்கு மதிப்பு தருவதில்லை , இனி கடவுளை வெச்சி பிழைக்காமல் மக்கள் நலன் சார்ந்து பேச பாருங்கள்


Svs Yaadum oore
செப் 02, 2025 13:31

அதுதான் தீவிர ஜெபம் செய்து ஆட்சிக்கு வந்த கட்சி விடியல் என்று தி மு க மந்திரி ஏற்கனவே சொல்லிட்டாரே ...


Mettai* Tamil
செப் 02, 2025 13:48

நீங்களும் இந்து கடவுளை வெச்சி பிழைக்காமல் மக்கள் நலன் சார்ந்து பேச பாருங்கள்..தமிழ்நாட்டு மக்களுக்கு ராஜா அவர்கள் மூலம் உண்மையை சொல்வதற்க்கே 60 வருஷம் ஆகி விட்டது ..இனி 60 வருஷ இந்து விரோத மெகா ஊழல் DMK தோல்வி உறுதி ...


Matt P
செப் 03, 2025 11:48

அங்கங்கே கருணாநிதி வைச்சு பொழைப்பு நடத்துங்க. தெய்வ ஸ்தலத்துக்கும் இதுக்கும் என்னப்பா சம்பந்தம். கடவுள் இல்லாத இடமே இல்லை என்று தான் எல்லா மதமும் சொல்கின்றன.உருவாய் அருவாய் உளதாய் இலதாய் இருப்பவன் தான் இறைவன்.


திகழ்ஓவியன்
செப் 02, 2025 12:34

கடவுள் ஸ்டாலின் பக்கம் இருக்கிறார், இதே ராஜா ஸ்டாலின் கட்டம் சரி இல்லை என்று சொன்னவர்


Mettai* Tamil
செப் 02, 2025 13:58

ஊழல் பணம் தான் ஸ்டாலின் பக்கம் உள்ளது ....


Matt P
செப் 03, 2025 11:50

திருடன் கூட திருட்டில் சம்பாதிக்கும்போது கடவுள் அவர் பக்கம் இருக்கிறார் என்று நம்பி கொள்வார்.


ஆரூர் ரங்
செப் 02, 2025 12:07

தில்லை நடராஜனையும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாளே நல்ல நாள் எனக் குரல் கொடுத்த தீயமுக ஆலயங்களை நிர்வகிக்கும் தகுதியற்றது


திகழ்ஓவியன்
செப் 02, 2025 12:39

இதை வைத்து எவ்வளவு நாள் படம் ஓட்ட முடியும்


Matt P
செப் 03, 2025 11:53

இன்றைக்கு பீரங்கி வைத்து பிளக்க வேண்டியது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மூலைக்கு மூலை இருக்கும் சிலைகளை தான்.