வாசகர்கள் கருத்துகள் ( 68 )
திமுக முட்டு சந்தில் நிற்பது உறுதி.. ஆசை இருக்கு தாசில் செய்ய... ஆனா..
அப்படி ஒரு தவறை தமிழக மக்கள் செய்தால், பிறகு தமிழகத்தை அந்த கடவுளே நினைத்தாலும் காப்பாற்றமுடியாது. மக்களே, திமுக கொடுக்கும் போலியான, பொய் வாக்குறுதிகளை நம்பவேண்டாம். அவர்கள் தேர்தல் நேரத்தில் கொடுக்கும் இலவசங்களை வாங்கவேண்டாம். இலவசங்கள் அவர்கள் கொடுப்பது உங்களின் வரிப்பணத்திலிருந்து, திமுகவின் கட்சி பணம் இல்லை. அதை நன்றாக புரிந்துகொண்டு, யோசித்து வாக்களியுங்கள். தாமரை மலரட்டும். நல்லாட்சி பிறக்கட்டும்.
நீங்க என்ன சாதனை செஞ்சீங்களோ தெரியாது. ஆனா கோயம்புத்தூர் மக்களுக்கு நல்ல ரோடுன்னா எப்படி இருக்கும்ங்கறதே மறந்து போச்சு. எல்லா ரோடுலேயும் பத்து மீட்டருக்கு ஒரு பள்ளம் இருக்கு. திருப்பூருக்கு போட்டியா எல்லா தெருவுலேயும் நுறு மீட்டருக்கு ஒரு குப்பை மலை கிடக்குது. கழக கமிஷனருக்கு கட்சி வேலை பார்க்கவே நேரம் போதலை. கார்ப்பரேஷன் வேலை பார்க்க நேரம் இல்லை. நீங்க மீண்டும் ஆட்சிக்கு வந்தா, உங்க அப்பா கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த மாதிரி நீங்க கோயம்புத்தூரை கேரளாவுக்கு கொடுத்தா குறைந்த பட்சம் ரோடாவது நல்லா இருக்கும்.
அப்பனும் மவனுக்கும் சிறப்பா மத்தியில் சிறைச்சாலை காத்து கொண்டு இருக்கிறது. இன்னும் 6 மாதம் தான். உடம்பை நல்ல தேத்தி வைத்து கொள்ளுங்கள்.
அப்பா, "ஒவ்வொரு தொண்டரையும் நான் விசாரிச்சதா சொல்லுங்க. நான் உழைக்கச் சொன்னதை சொல்லுங்க. நான் அவர்களை நம்பி இருக்கேன் என்று சொல்லுங்க." குடும்பம் நன்றாக இருந்தால் தான் கட்சி பிழைக்க முடியும். தமிழக மக்கள் மேல் உள்ள நம்பிக்கை என்னவென்றால், அவர்களுக்கு போடும் ரொட்டி துண்டு அன்றைய பசியை போக்கும். பின்பு மாநிலத்துக்கு மறுபடியும் "அல்வா".
போதுமைய்யா போதும் .உழைத்து உழைத்து இளைத்துவிட்டீர்கள் . நன்மை தீமைகளை பிரித்துப்பார்க்கும் வயதை கடந்து விட்டீர்கள் .இனிமேல் இளைப்பாறுங்கள் .
no more need your government in future for tamil nadu
அப்பா அப்பா ப்ளீஸ் போதும் பா எங்களை விட்டுருங்கப்பா
தொழில் உற்பத்தி இரவல் வேலை வாய்ப்பு உயரவில்லை. இது ரோபோட் செயற்கை நுண்ணறிவு யுகம். இரண்டு மொழி கொள்கையால் மாணவர்கள் கிணற்று தவளைகள். மின் உற்பத்தி உள்ளூரில் இல்லை. அடாவடி விலைக்கு வெளியில் வாங்கல். ஒன்று வறட்சி இல்லையென்றால் வெள்ளம். விவசாயி நொந்து நூல். பெரு நகரங்களில் மக்கள் முடங்கி மூச்சுத்திணறல். . கொலைகள் செய்தி வராத நாளே இல்லை.வன்முறைக்கு போலீசே ஆளாகிறார்கள். மணற்கொள்ளை குறுநில மன்னர்கள் சாம்ராஜ்யம். கருக திரு உள்ளமோ கதிரேசா.
அப்பா வுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையப்பா உங்கள் வீட்டு பிள்ளைங்க நலமா இருக்கோம் இதுவே போதும் அப்பா