உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது: அண்ணாமலை கேள்வி

திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது: அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 4 சவரன் திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கேள்வி எழுப்பி உள்ளார்.சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த வரலட்சுமி என்பவர் பஸ்சில் பயணம் செய்த போது 4 சவரன் நகை திருட்டுபோனது. இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.இது தொடர்பாக, திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நீங்கள் திமுகவில் உறுப்பினராகும்போது, ​​கொள்ளையடிப்பதற்கான உரிமம் உங்களுக்கு வெகுமதியாக வழங்கப்படுகிறது.கீழே உள்ள படத்தில் வட்டமிடப்பட்ட நபர் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு திமுக பஞ்சாயத்துத் தலைவர் ஆவார், அவர் ஒரு பஸ்சில் பயணித்த ஒருவரிடமிருந்து 4 சவரன் தங்கத்தை திருடியபோது பிடிபட்டார்.பஸ்களில் பிக்பாக்கெட் திருடுவது முதல் அரசு கஜானாவில் பணத்தை சூறையாடுவது வரை, திமுக அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொள்ளையடிக்க சம வாய்ப்புகளை வழங்குகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Veluvenkatesh
செப் 06, 2025 20:23

குல விளக்கே? கழகத்தின் குத்து விளக்கே?? திராவிட பாரம்பரியத்தை காக்க வந்த அம்மணியே, உங்களால் இந்த டாஸ்மாக் நாடும், மாடல் அரசும் நம்பர்-1 இடத்திற்கு கண்டிப்பாக முன்னேறிவிடும்?????


rama adhavan
செப் 06, 2025 19:30

ஆளும் கட்சியினர்மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்த அனைத்து காவலர்களும், அதிகாரிகள் உட்பட தற்போது மாற்றல் ஜுர பயத்தில் உளறுவதாக தகவல்.


rama adhavan
செப் 06, 2025 19:26

ஒரு படம். அதன் கீழ் பலர். சால்வை போர்த்தியவரோ அரசியல்வாதி. ஆனால் கொள்ளையர். தப்பி மாட்டிக்கொண்டார். சங்கிலியை திருப்பிக் கொடுத்து விடுவார். கோர்ட் லஞ்சப் பணத்தை திருப்பி கொடுத்த ஊழல் மந்திரி கோர்ட்டில் விடுதலை ஆன தீர்ப்பு அடிப்படையில் இவரும் விடுதலை ஆவார். பிற்காலத்தில் மந்திரி ஆவார். நல்ல மாடல். பாட புத்தகத்தில் வைக்க வேண்டும். அப்போது தான் வருங்காலத்தில் நம் சந்திதி பின்பற்றும்.


Anantharaman Srinivasan
செப் 06, 2025 18:53

திருட்டு தொழிலுக்கு திமுக உறுப்பினர் கார்டே போதுமானது. போலீஸ் கண்டும் காணது. இந்தம்மா திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர். இப்ப போலீஸ் இஞ்சி தின்ற குரங்கு போல் முழிக்கிறது.


krishna
செப் 06, 2025 16:59

APPO NAMMA 200 ROOVAA OOPIS CLUB BOYS KUMBAL EERA VENGAAYAM VENUGOPAL ORU KILO ARISI OVIYA VIJAY RAJ RAMESH PREMJI THANJAI MANNAR MAHESHU THIGAZH OVIYAN PONDROR IDHE DESIGNAA.AYYO KODUMAI .


D.Ambujavalli
செப் 06, 2025 16:34

‘நானும் தான் எத்தனையோ பஸ் ரயிலிலெல்லாம் இப்படி எடுத்திருக்கிறேன். பாவிகள் பஸ்ஸில் போய் cctv வைத்து, அதுவும் வேலை செய்யும் என்று கண்டேனா ?’ அம்மணியின் mind voice


V K
செப் 06, 2025 16:05

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பா செயல்படுது இதன் வாயிலாக புரிந்து கொள்ளலாம்


JaiRam
செப் 06, 2025 15:25

வரும் தேர்தலில் எம் எல் ஏ சீட்டுக்கு முன்னோட்டம் ஆனால் மாட்டிக்கொண்டார் சீட் கிடைக்காது திருட தெரிந்த அம்மணிக்கு மறைக்கத்தெரிந்திருக்க வேண்டும் அதுதான் திராவிட மாடல் இன்னும் பயிற்சி தேவை இப்படிக்கு முன்னேற்ற கட்சி


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 06, 2025 15:24

கட்சியின் உண்மையான தொண்டரின் திருப்பணி செயல் கட்சியின் கொள்கை படி நடந்தவரை சொன்ன உடனே பலரும் பொங்கி எழுந்து வருவது நியாயம் தானே.


கூத்தாடி வாக்கியம்
செப் 06, 2025 15:19

அண்ணா மலை தம்பி 70 வருஷமா திருடியே பழக்க பட்டவனுங்க . இவனுங்க நின்னாலும் கை நிக்காது. இவனுங்களை மாத்த ஆண்டவனால் கூட முடியாது. கம்பளைண்ட் கொடுத்தவன் மேலயே பழிய போ ட்றுவனுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை