வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அரசு காலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிரந்தர தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இல்லை தின கூலிக்கு வேலைபார்க்கும் நபர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களிடத்தில் ஒழுக்கமும் இல்லை பொறுப்பும் இல்லை தகுதியும் இல்லை அறிவும் இல்லை 100 கு 10 மார்க் எடுத்தவரெல்லாம் உள்ளே உள்ளனர். எல்லாம் விதி
தீமுகா வால் பல துறையில நாசம். அதில் செய்யும் ஊழியர்கள் வாழ்வாதாரம் பாழ்.
அத்துடன் கோயில்களையும் சீரழித்த புண்ணியம் இந்த திருடர்கள் கழகத்திற்கு உண்டு என்று சேர்த்து கொள்ளவும்.
உதாரனமே நீங்க தான்
அரசுக்கல்லூரிகளின் மோசமான கட்டமைப்பு, பேராசிரியர்கள் பற்றாக்குறை, அரசியல் தலையீடு, மற்றும் மாணவர்களின் ஒழுக்கமின்மை, மற்றும் அவர்களின் ரவுடித்தனம், இன்னும் பல காரணங்களால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு கல்லூரிகளில் சேர்க்க விரும்புவதில்லை.
மரம் வெட்டி நீ எப்படிடா மருத்துவம் படிச்ச