வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்தமாதிரி அறிவுரை சொல்றதுக்கு தகுதியற்ற சைபர் க்ரைம் போலீஸ். எனக்கு யூபிஐ மூலம் பண மோசடி நடந்ததை புகார் அளித்து எந்த துப்பும் செய்யவில்லை எந்த வங்கிக்கு யார் பெயருக்கு போனது என்று எல்லாம் தெரிந்திருந்தும் ஒன்றும் செய்யவில்லை இதுதாண்டா போலீஸ் நம் நண்பன்...
சமூக வலைதளங்களை வைத்து மிகப்பெரிய குற்றச் செயல்கள் நடைபெற்றது
குற்றவாளிகளைப் பிடிக்கத் துப்பில்லை. பிடிச்சாலும் கடுமையா தண்டிக்கத் துப்பில்லை. ஏற்கனவே அவன் மேலே 15, 20 கேஸ் இருக்குன்னு புள்ளி விவரத்தோடு செய்தி மட்டும் போடுவாங்க. பெயில்ல வந்து தொழில் நடத்த அனுமதிப்பாங்க.
வங்கி கணக்கு துவக்க கீழ்கண்ட ஆவணங்கள் போதுமானதே: 1 ஆதார் கார்டு, 2. கை ரேகை 3. EYE CORNEA 4. LATEST PHOTO
வங்கி கணக்கு துவக்க கீழ்கண்ட ஆவணங்கள் போது போனதே: 1 ஆதார் கார்டு, 2. கை ரேகை 3. EYE CORNEA 4. LATEST PHOTO
வடநாட்டவர்களை இப்படியெல்லாம் குறை சொல்லலாமா? அவர்கள் பிழைப்புக்கு ஏன் தடை போடவேண்டும்? எல்லோரும் ஹிந்தி படித்துவிட்டால் நமது அறிவு வளர்ந்துவிடும். இவர்களை குறை சொல்லவேண்டிய அவசியமேயில்லை.
வடநாட்டை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்காதீர்கள் . இன்னும் இந்த மானங்கெட்ட களவானிங்க ஆட்சி செய்தால் நாமும் வடநாட்டுக்கு பிழைப்பு நடத்த போகனும் இலவசம் வாங்கிக் கொண்டு திராவிட மாடலுக்கு ஓட்டு போட்டால் இந்த நிலைமை விரைவில் தமிழகத்துக்கு வரும்
ஆதார் அடிப்படையில் வங்கி கணக்குகள் துவக்கலாம்..ஏற்கனவே அக்கவுண்ட் வைத்திருப்பவரின் சிபாரிசு தேவையில்லையே ..இந்த மாதிரி எச்சரிக்கை விடும் போலீசார் மது வாங்கும் இளைஞர்களை எச்சரிக்கலாமே ..அனுமதிக்கப்பட்ட நேரங்களில் அல்லாமல் விடிகாலை ஐந்து மணிக்கே இயங்கும் சாட்டிலைட் கடைகளுக்கு அருகிலேயே போலீஸ் பீட் இருப்பது இன்னமும் வெட்கக்கேடான விஷயம் ..பத்திரிக்கை நிருபர்களும் கண்டுகொள்வதில்லை
என்ன விவரம் தெரியாமல்... சாராயக்கடைக்கு செக்யூரிட்டி கார்ட் ஆக தமிழக காவல்துறை செயல்படுவது தெரியாதா?
காவல் துறை மது கடைக்கு காவல் எல்லாமே தமிழக அரசு ஒன்றை ஒன்று பகைத்து கொள்ள முடியுமா? நம் முதல்வர் கோபித்து கொள்ள மாட்டாரா