வாசகர்கள் கருத்துகள் ( 21 )
பைபிள் விநியோகிக்க தடையேதும் இல்லையே
இதுக்கு யாரும் பள்ளிக்கு வரவேண்டாம் ஆல் பாஸ் என்று அறிவித்துவிடலாம்
பேட் பாய்ஸ் புல்லிங்கோ , சொல்றதைத்தான் ஆசிரியர்கள் கேக்கணும் . . ரௌடிகள் கேங் சொல்றதைத்தான் போலீஸ் கேக்கணும் , கோர்ட்டும் கேக்கணும் , மெடிக்கல் கம்பெனிகள் சொல்றதைத்தான் டாக்டர்கள் கேக்கணும் , கட்சி , கூலிப்படை , சொல்றதுதான் அதிகாரிகள் கேட்க்கணும் , இதான் ipp ரூல்ஸ்
சூப்பர் இதை முன்னரே செய்து இருந்தால் விஷ்ணு நுழைந்து இருக்க முடியாது . தமிழ் நாடு அரசு எல்லாம் லேட்டா தான் முடிவு எடுக்கும் .
ஓகே மிஸ்டர்
நிகழ்ச்சிக்கு அனுமதி யார் கொடுத்தார். ஆசிரியர்கள் பலிகடா .
இதை விட பயங்கரமான வெறுப்பு பேச்சுக்கள் மீடியாவில் வெளி வருகின்றன. பள்ளிகளில் கஞ்சா தாண்டவம் அரங்கேறுகிறது. ஆசிரியர் தாக்கப்படுகிறார். கஞ்சா விற்பனையில் மாணவர். இதற்கெல்லாம் ஏன் யாரும் கொதித்து எழவில்லை.
ஹாஹா அரசு பள்ளிகள் நடத்த நிதி உதவி செய்யுமாறு முன்னாள் மாணவர்களை கட்டாயப்படுத்தி வசூல் செய்கிறார்கள் இந்த லட்சணத்தில் யாரும் வர வேண்டாம் என்றால் அவங்களுக்கு பாராட்டு விழா கூட நடத்த மாட்டாங்களா கேட்டால் பல வேலைகளுக்கு நிதி பற்றாக்குறை என்கிறார்கள்
ஆசிரியர்கள், உணவு உண்ண மதியம் வெளியே செல்ல தடை. அற்புதம். அப்படி என்றால் அரசே பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு தினம் மதியம் உணவு வழங்க வேண்டும். நீதிமன்றம் இந்த உத்தரவை ஏற்காது. உண்ட இடைவேளை நேரத்தில், வெளியே போவது ஆசிரியர் உரிமை. ஆனால் எது நடந்தாலும், எந்த உத்தரவு பிறப்பிக்கும் போதும், அடிமை என நினைத்து பணி செய்வது ஆசிரியர்களின் அபத்த செயல்.
முதலில் அரசு அலுவலகங்களில் Canteen நடத்துவதை தடை செய்யவும். தேநீர் இடைவேளை தடை செய்யப் படவேண்டும். .வேண்டுமானால் ஊழியர்கள் வீட்டில் இருந்து தேநீர் அல்லது காபி எடுத்து வர வேண்டும்.
மதிய உணவு இடைவேளை 30 நிமிடத்திற்கு மேல் அரசு அலுவலகங்களில் இருக்கக் கூடாது.
எல்லாம் முற்பிறவியாக இருக்கலாமோ , ஆமாம் கருத்து சொல்பவரகள் முற்பிறுவி அரசியல் தலைவர்கள் முற்பிறவி பற்றி எல்லாம் சொல்வாங்களா
கல்வி அமைச்சர் பேசிய பேச்சை எவரும் கண்டிக்கவில்லை. இதைவிட தரைகுறைவாய் யார் பேசமுடியும்.? விஷ்ணு மீது அரசு கல்வித்துறை வழக்கு தொடங்குமா தொடங்கினால் நீதிமன்றம் அமைச்சர் பேசிய பேச்சு அதிகார துஷ்ப்பிரயோகம் அல்லது மமதை என்ற கோணத்தில் ஆராயவேண்டும். நாவை அடக்கி பேசவேண்டும் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. பொதுவான வாசகம்