வாசகர்கள் கருத்துகள் ( 18 )
படுத்தே விட்டான் ஐயா - மூமென்ட்
இறை போதனைகளை உள்வாங்கி அமைதியான சமுதாயத்தை கட்டியெழுப்ப தீர்மானிப்போம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது இனிய மிலாது நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதர்களிடையேயான வேற்றுமைகளைக் களைந்தெறியவும், அடிமை வணிகம் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகவும் அன்றே குரல் கொடுத்தவர் நபிகள் நாயகம் ஆவார். அவரது போதனைகள் அமைதியான, சமத்துவ உலகுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகும். இது தான் ஸ்டாலின் முஹம்மதுவுக்கும் ஜனாதிபதிக்கும் வித்தியாசம். குரானில் என்ன சொல்லியிருக்கின்றது கூட தெரியாத ஒருவன் பேசினால் எப்படி இருக்கும் அப்படி இருக்கின்றது ஸ்டாலின் பே ஏசியது. இந்தியா பூராவும் பல உலகநாடுகளில் -லண்டன், பெர்லின், உகாண்டா, தாய்லாந்து, ஸ்பெயினில் விநாயக சதுர்த்தி கொண்டாடினார்கள்- அந்த விநாயக சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதாம் ஆனால் நபிகள் பிறந்த நாளுக்கு வாழ்த்து ஒல்லுமாம் இந்த ஸ்டாலின் முஹம்மது. உண்மையான முஸ்லீம் இவர் தான்.
திமுக அரசில் நிதி, உள்துறை பொதுப்பணி, வருவாய், மதுவிலக்கு, போன்ற துறைகளை எக்காலத்திலும் பட்டியலின எம்எல்ஏ க்களுக்கு தரமாட்டார்கள். அம்பேத்கர், ஈவேரா பெயர்களை வைத்து அரசியல் செய்வார்களே தவிர SC க்களுக்கு முதல்வர் பதவியை தரவே மாட்டார்கள். கடைசி வரை 200 உ.பி, பசைவாளிகள் மட்டுமே நிச்சயம். . அப்படித் தந்தால் கருத்துப்பதிவு செய்வதையே நிறுத்தத்தயார்.
திருமாவின் தொண்டர்கள், அவரை நம்பி வாக்களித்தவர்கள் இனிமேல் மிகவும் உஷாராக இருக்கவேண்டும். கட்சி இதுநாள் வரை பெற்ற வாக்குகள் அனைத்தும் சொந்த வாக்குகள் இல்லை.கூட்டணிகட்சிக்காரர்களின் ஓட்டும் கணிசமாக உள்ளது. இதை தொண்டர்கள் உணரவேண்டும். சீமான் போன்று தனியாக களம் கண்டால் உண்மையான வாக்குசதவீதம் தெரியும். தமிழகத்தில் தி.மு.க வே தனியாக போட்டியிட்டால் எத்தனைபேர் வாக்களிப்பார்கள் , அவர்களுடைய உண்மையான வாக்குசதவீதம் எவ்வளவு என்பது தெரியாது. வி.சி க , சமீபகாலமாக கூட்டணி தயவில் எம்.பி , எம்.எல்.ஏ என்று பெற்றுக்கொண்டுவிட்டு , உண்மையான கணக்கு தெரியாமல், கூட்டணி வோட்டுகளையும் சேர்த்து தனக்கு இத்தனை சதவீதம் ஆதரவு இருக்கிறது என்று தேர்தல் கமிஷனில் அறிக்கைகொடுத்து கட்சியின் மாநில அந்தஸ்தையும் பெற்றுவிட்டார்கள்.இப்போது ஆட்சியில் பங்குபெற முடிவு செய்துவிட்டார்கள். மேம்போக்காக தி.மு.க வி.சி.க மேல் நட்பு கொண்டுள்ளது என்று சொல்லிக்கொண்டாலும் கீழ்மட்டத்தில் அதாவது இரு கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மட்டத்தில் இனிமேல் ஒற்றுமை இருக்காது . விரிசல் ஏற்பட்டுவிட்டது. இதை வரும்காலங்களில் இவர்களிடையே நடக்கும் வார்த்தை போர்களில் காணலாம். அல்லது அந்தந்த தொகுதி நிலவரங்களில் காணலாம்
வேற போக்கிடம் இல்ல ...... தொடர்ந்து நன்றியோடு அறிவாலயத்துக்கு கொத்தடிமையாக இருப்பதே பாதுகாப்பு ன்னு புரிஞ்சிருக்கும் ..... வேறு எங்கு போனாலும் ......
சபாஷ் விசிகே கட்சியை பார்த்து திமுக பயப்படுகிறது ஆனால் தலைமை என நினைக்கும் நபர் சொல்வதை யாரும் கேக்க மாட்டார்கள்
சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுத்தொகுதி கூட கிடைக்க வாய்ப்பு ......... ஏனென்றால் திமுக சுயபலத்தில் அதிக வாக்கு சதவிகிதம் பெறுவது கடினம் ...... கூட்டணி பலத்தால்தான் அன்றும், இன்றும் நிற்கிறது .......
குருமாவை எல்லாம் நம்பி ஆட்சி நடத்துற அளவுக்கு சமூக நீதி காத்தான் நிலைமை மோசமாகிடுச்சே ....பையனுக்கு பட்டாபிஷேகம் பண்றதுக்கு முன்னாலேயே ஆட்சி பணாலாயிடும் போல ...
நீ இல்லைன்னா என்ன..எனக்கு அவரு இருக்காரு.. என்கிற பாணியில் அரசியல் பேரம் பேச ஆரம்பித்துவிட்டார் திருமா. சென்ற முறை இப்படி சொல்லித்தான் திருமாவை நம்ம்ம்பி ஏமாந்து பாஜக கூட்டணியை கழற்றிவிட்டு ஏமாந்து விழிபிதுங்கி நின்றார் எடப்பாடி பழனிச்சாமி. இப்போ சூடுபட்ட பூனையை போல பழனிச்சாமி கொஞ்சமா உஷார் ஆகிட்டார். ஆபீஸ் வந்து அழைத்தால் போகலாம் என்று சொல்ல சொல்லிவிட்டார். அதனால் திருமாவுக்கு என்ன செய்வது என்றே புரியாமல் ஆட்சியில் பங்கு என்கிற காணொளியை உடனே நீக்கிவிட்டார். அதனை கேட்ட நிருபர்களிடம் பதில் சொல்லாமல் கனிமொழி ஓடுவதை போல ஓடுவதை காணும்போது, திருமாவுக்கு தில் போதாது என்றே தோன்றுகின்றது. திமுகவை விட்டு வெளியே போனால் இதுபோன்று திமுக வழங்கும் நிதி அளவுக்கு தனக்கு கிடைக்காது என்று தெரிந்துவிட்டதால் தோழமை சூட்டுதல் என்கிற வார்த்தையை போல வேறு சொல்லி ஸ்டாலினோடு கட்டியணைத்து நிற்கும் போட்டோவை வெளியிட்டு பிரச்சினையே இல்லாமல் பேசிவிட்டு வந்துவிடுவார். கூடுதல் செலவு திமுகவுக்கு, கிடைத்த சந்தோஷத்தில் திருமா சொல்வார் திமுகவுடனான கூட்டணி ஒரு குடும்பத்தை போல என்று சொல்லிவிட்டு போவார். ஸ்டாலினுக்கு ஆட்சி அதிகாரம் போயிடும் என்கிற குலைநடுக்கத்தில் கூட்டணியை விட்டு திருமா போகாத அளவுக்கு படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சொல்லி சமாளிப்பார். தேர்தல் வாக்குறுதி போல அதுவும் பெப்பே காட்டிவிடும். புரிந்த அரசியல்வாதிகள் உதட்டோர சிரிப்போடு கடந்து போவார்கள். திருமாவுக்கு அசுரர் பலம் இருப்பது போல ஏமாந்து நிற்கும் கட்சிகளை பார்க்கும்போது சிரிப்புதான் வருகின்றது. கிட்டத்தட்ட கட்டப்பஞ்சாயத்து பாணியில் திருமாவின் அரசியல் தொடரும்
ஜாதி கட்சிகளை வளர்த்து விட்டதன் பலன் .அனுபவிக்க வேண்டியதுதான். திருமா போன்றவர்களால்தான் ஜாதி இணும் தமிழ் நாட்டில் ஒழிய வில்லை.சுயநல வாதி.