வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பணத்தை வாங்கி கொண்டு ஓட்டு போட்டால் இதுதான் நடக்கும். மக்கள் இன்னும் முட்டாளாக தான் உள்ளார்கள். திராவிட மாடல் ஆட்சி கொள்ளையடித்த பணத்தை வைத்துக்கொண்டு ஓட்டுக்கு பணம் கொடுத்து வந்து இதுமாதிரி கொலை கற்பழிப்பு இதெல்லாம் நடக்கும் அதனால் எல்லோரும் உஷாராகி அவரவர்கள் கிடைப்பதை சுருட்டுவதில் ஈடுபங்கள் என்று மனசாட்சி இல்லாமல் சொல்ல தோன்றுகிறது
கூண்டோடு பணிமாற்றம் செய்துவிட்டோமே இதைவிட என்ன பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் அந்த வாலிபர்களின் குடும்பத்துக்காக இவ்வளவு செய்ததாயிற்று1 எங்கள் திராவிட மாடலின் மனுநீதிக்கு நிகர் உலகிலேயே இல்லை
பணி மாற்றம் என்பது கண்துடைப்பு. பணி நீக்கம் செய்யவேண்டும்.
கள்ளச்சாராயமா, தமிழகத்திலா, கிடையவே கிடையாது, என்று முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு எல்லோரும் கூட்டாக பல்லவி பாடுவார்கள்.
வெறும் இடமாற்றம் மட்டுமே தண்டனையா ????
இந்தியாவிலேயே குடியில், கள்ளச்சாராய விற்பனையில், குடிக்கு பலியான கணவர்களால் இளம் விதவைகளாலானவர்களால் தமிழகம் முதல் மாநிலமாக மாறிவிட்டதா ?
காத்திருப்போர் பட்டியல்னா சம்பளம் கிடைக்கும். மாமூல் கட்டாயிடும். வீட்டிலேயே கெடக்கணும்.சைட்ல இவிங்களே காய்ச்சலாம்.
கள்ளச்சாராயத்தை குடிச்சு செத்தால் அரசு 10 லட்சம் கொடுக்கும். கள்ளச்சாராயம் குடிப்பதை தடுத்து செத்தால் அரசு என்ன கொடுக்கும்?
சரியான கேள்வி?
உலகத்திலேயே முதன்மை மானிலம்மாக்கிய பெருமை முதல்வருக்கே செரும்.இளைஞர்களை குடிக்கு அடிமையாக்கி,இளம்பெண்களை விதவையாக்கி ,வேலைக்கு தகுதி இல்லாதவர்களாக ஆக்கி இங்கிருக்கும் வேலைகளுக்கு மற்றமானிளதவரை நம்பி, அஹா என்று மார்தட்டிக்கொள்ளபவருக்கு நோபல்,ஆஸ்கார் போன்ற பரிசுகளுக்கு தகுதியானவர்.பெருமைபடுங்கள் தமிழ் மக்களே இவரையே இன்னும் இருவது வருடங்களுக்கு தேர்ந்தெடுங்கள் தானாக தமிழ்நாட்டிலிருந்து தமிழ் காணாமல் போய்விடும்.பெரும்பாலான தமிழர்கள் எல்லாம் குடித்தே மாண்டுவிடுவார்கள்.
முன்பு கள்ளச்சாராயம் குடித்தால் உயிர் போகும் என்று சொல்லி டாஸ்மாக் கொண்டுவந்தார்கள். தற்பொழுது கள்ளச்சாராயம் குடிப்பதை தடுத்தால் உயிர் போகும் என்ற நிலைக்கு தமிழகத்தை கொண்டுவந்துள்ளார்கள்.